மத்திய அரசானது கடந்த அக்டோபர் 18 ஆம் தேதி அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு அகவிலைப்படி உயர்வு குறித்த அறிவிப்பை வெளியிட்டது. இதன்படி, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 42%-திலிருந்து 4% உயர்த்தி 46% மாக கடந்த ஜூலை மாதம் முதல் வழங்கப்படும் என அறிவித்திருந்தது.
Enewz Tamil WhatsApp Channel
இதனை தொடர்ந்து, ஒடிசா மாநில அரசும் தங்களது அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், ரயில்வே வாரியம் தனது ஊழியர்களுக்கு தசரா மற்றும் தீபாவளி பண்டிகையையொட்டி சிறப்பு பரிசுகளை வழங்குவதாக அறிவித்துள்ளது. அதாவது, கடந்த ஜூலை 1ஆம் தேதி முதல் ரயில்வே ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 42 சதவீதத்தில் இருந்து 46 சதவீதமாக அதிகரித்து உள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.
B.Ed., தேர்வர்களே…, தேர்வு கட்டணத்தில் திடீர் மாற்றம்?? ஆசிரியர் கல்வியியல் பல்கலை அதிரடி உத்தரவு!!