அனைத்து அரசு பணியாளர்கள் கொரோனா தடுப்புசி ஜூன் 20க்குள் செலுத்த – பள்ளி கல்வித்துறை உத்தரவு!!!

0

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

Youtube  => Subscribe செய்ய கிளிக் பண்ணுங்க!!

அனைத்து அரசு பணியாளர்கள் கொரோனா தடுப்புசி:

இந்தியாவில் கொரோனா மூன்றாம் அலை செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என நிதி ஆயோக் உறுப்பினர் சரஸ்வத் எச்சரிக்கை விடுத்துள்ளார். முன்னதாக இப்போது கொரோனா 2ஆம் அலையை சமாளிக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைளை மேற்கொண்டு வருகிறது.

அந்த வகையில் நாடு முழுவதும், தற்போது கொரோனா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. 18வயதுக்கு மேற்பட்ட அனைவர்க்கும் அனைத்து மாவட்டங்களிகளும் கொரோனா தடுப்பு முகாம் அமைக்கப்பட்டு முதல் இரண்டு டோஸ்களை செலுத்தி வருகின்றனர்.

அரசு ஆசிரியர்கள் மற்றும் அரசு பணியாளர்கள் ஜூன் 20ஆம் தேதிக்குள் கொரோனா தடுப்பூசியை கண்டிப்பாக செலுத்திக் கொள்ள வேண்டும் என அரசு ஆசிரியர்கள், அரசு உதவிப்பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

Telegram Channel  => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here