கொரோனாவால் சர்வதேச அளவில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 6.04 பேர் உயிரிழந்துள்ளனர். ஆனால் நம் நாட்டில் ஒருவர் மட்டுமே உரிழந்துள்ளனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய சுகாதாரத்துறை..!
நம் நாட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சரியான பரிசோதனை மற்றும் அவர்களுடன் தொடர்புடையவர்களை கண்டுபிடித்து உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.உலக அளவிலேயே நம் நாட்டில் தான் பலி எண்ணிக்கை குறைவாக உள்ளோம். உலக சுகாதார கணக்கின்படி ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு உலகளவில் 6.04 பேர் உரிழந்துள்ளனர்.
ஆனால் நம் நாட்டில் தான் ஒரு லட்சம் பேருக்கு ஒருவர் மட்டுமே உரிழந்துள்ளனர். அதேபோல் குணம் அடைவோர் விகிதத்திலும் நாம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது என்றும் தற்போதைய நிலையில் பாதிக்கப்பட்டோரில் 56.38 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர் எனவும் மத்திய அமைச்சகம் தெரிவித்துள்ளது.