இந்தியாவில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டவர்கள் பலி.. மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

0
இந்தியாவில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டவர்கள் பலி.. மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!
இந்தியாவில் ஒரே நாளில் 600க்கும் மேற்பட்டவர்கள் பலி.. மத்திய சுகாதாரத்துறை பகிர் தகவல்!!

இந்தியாவில் தற்போது கொரோனா மூன்றாம் அலை மக்களை பாடாய் படுத்தி வருகிறது. இந்நிலையில் நேற்றைய கொரோனா பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

கொரோனா அப்டேட்:

மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள தரவுகளின் படி, நேற்று (24-01-2021) மட்டும் இந்தியாவில் கொரோனாவால் 2,55,874 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதனால் நாட்டில் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 3,97,99,202 ஆக அதிகரித்துள்ளது. மேலும் நேற்று ஒரே நாளில் இந்நோய் தொற்றால் 617 பேர் இறந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 4,90,462 ஐ தொட்டுள்ளது.

இந்தியாவில் நேற்று 62,29,956 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை மொத்தமாக நாட்டில் 1,62,92,09,308 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. மேலும் சற்று ஆறுதல் அளிக்கும் விதமாக நேற்று ஒரே நாளில் 2,67,753 பேர் கொரோனா நோய் தொற்றில் இருந்து குணமடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here