அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை – சென்னையில் நடந்த பரிதாபம்!!

0

நாடு முழுவதும் மக்களை பாதித்து வரும் கொரோனா தோற்று தற்போது கொடிய வைரஸ் ஆக மாறி வருகிறது. இதனால் மக்கள் பலரும் உயிரிழந்துவருகின்றனர். தற்போது செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளி தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

தற்கொலை செய்துக்கொண்ட கொரோனா நோயாளி:

உலகை அச்சுறுத்தும் கொடிய நோயாக பரவிவரும் கொரோனாவானது தமிழகம் மட்டுமல்லாது உலகம் முழுவதும் பரவி வருகிறது. இதனால் உலக மக்கள் அனைவரும் பாதிப்பது மட்டுமல்லாது உயிர் பலி எண்ணிக்கையும் அதிகரித்தும் வருகிறது. முதல் அலை கொரோனா தாக்கதை காட்டிலும் இரண்டாம் அலையில் உயிர்பலி எண்ணிக்கை அதிகமாகியுள்ளது. 1000கும் மேற்பட்டோர் கொரோனாவால் உயிரிழந்துள்ள நிலையில் மத்திய மற்றும் மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 32.83 லட்சத்தை தாண்டியது. அனைத்து நாடுகளிலும் சேர்த்து 3,283,183 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 13,23,965 ஆக உள்ள நிலையில் உலகம் முழுவதும் கொரோனாவால் 157,523,926 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 1,34,777,022 குணமடைந்து 1,08,617 பேர் கவலைக்கிடமான நிலையிலும் காணப்படுகின்றனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது செங்கல்பட்டு மாவட்டம் மேலையூரைச் சேர்ந்த 48 வயது கொரோனா நோயாளி அரசு மருத்துவமனையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here