கொரோனா பரவல் தமிழகத்தில் தீவிரம் அடைந்து கொண்டிருக்கிறது. இதனால் படுக்கைகளும் ஆக்ஸிஜன் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது.இதைத் தொடர்ந்து. சு.வெங்கடேசன் எம்.பி ஒரு கோடி ரூபாய் நிதி தருகிறேன் என்று மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
தடுப்பூசிக்காக ரூ.1 கோடி தருகிறேன்…
சு.வெங்கடேசன் எம்.பி மத்திய சுகாதாரத்துறை செயலருக்கு கடிதம் ஒன்று எழுதியுள்ளார் அந்த கடிதத்தில் கொரோனா இரண்டாம் அலையின் பரவலால் இளைஞர்கள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இந்த பதிப்பை தற்போது தடுக்கும் வகையிலும் கட்டுப்படுத்த எதிர்த்து போராட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அரசு அறிவுறுத்தி வருகிறது.
Facebook => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!
இதனை மனதில் கொண்டு மதுரையில் உள்ள 30 ஆயிரம் தன்னார்வல இளைஞர்களுக்கு தடுப்பூசி போட்டுக் கொள்வதற்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூபாய் 1 கோடி தருகிறேன். அதில் இருந்து தடுப்பூசி விரைந்து வழங்குமரம் . இந்த ஈழவாச தடுப்பூசி திட்டத்தினால் அனைவரும் தடுப்பூசி இலவசமாக போட்டுக்கொண்டு நாட்டு மக்களும் பயன்பெற வேண்டும் என்று எழுதியுள்ளார்.என்னுடைய இந்த கோரிக்கைக்கு அரசு ஒப்புதல் அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று கடிதத்தில் எழுதியுள்ளார்.