மீண்டும் மிரட்டும் கொரோனா – தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் முக்கிய ஆலோசனை!!

0
மீண்டும் மிரட்டும் கொரோனா - தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் முக்கிய ஆலோசனை!!
மீண்டும் மிரட்டும் கொரோனா - தமிழகத்தில் கட்டுப்பாடுகளை அதிகரிக்க முதல்வர் முக்கிய ஆலோசனை!!

இந்தியாவில் மீண்டும் கொரோனா பாதிப்புகள் அதிகரிக்க தொடங்கியுள்ளது. சில மாநிலங்களில் இந்த தொற்று பாதிப்பு எண்ணிக்கை படிப்படியாக உயர்ந்து வருகிறது. குறிப்பாக டெல்லியில் நேற்று மட்டும் 1,094 பேருக்கு தொற்று உறுதியானது.

மத்திய சுகாதார துறையின் தகவலின் படி, இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 2,593 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மத்திய மாநில அரசுகள் தொற்று தடுப்பு நடவடிக்கை குறித்து ஆலோசித்து வருகின்றனர்.

தமிழகத்திலும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதால் கட்டுப்பாடுகள் குறித்து முதல்வர் ஸ்டாலின் நாளை (25-04-2022) ஆலோசனை நடத்தவுள்ளார். இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத்துறை செயலாளர், முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ள உள்ளனர். மாநிலத்தில் கட்டுப்பாடுகளை மீண்டும் தீவிரமாக்குவது குறித்து இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here