நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
நடிகை சரண்யா மீது கொலை மிரட்டல் புகார்.. வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவின் முன்னணி குணச்சித்திர நடிகையாக திகழ்ந்து வருபவர் நடிகை சரண்யா பொன்வண்ணன். இவர் கடைசியாக சூர்யா நடித்த எதற்கும் துணிந்தவன் படத்தில் அவருக்கு அம்மாவாக நடித்திருந்தார். அடுத்தடுத்த படங்களில் இவர் நடித்தாலும் ரசிகர்களிடையே அந்த அளவுக்கு ரீச் கிடைக்கவில்லை. தற்போது இவர் தொடர்பாக ஓர் முக்கிய தகவல் வெளியாகி உள்ளது.

அதாவது கார் நிறுத்துவது தொடர்பாக அண்டை வீட்டாரோடு நடந்த தகராறில் நடிகை சரண்யா கொலை மிரட்டல் விடுத்ததாக ஸ்ரீதேவி என்ற பெண் புகார் அளித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிசிடிவி காட்சிகளை சமர்பித்து அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக விருகம்பாக்கம் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Enewz Tamil WhatsApp Channel 

திகார் சிறையில் அடைக்கப்பட்ட டெல்லி முதல்வர் கெஜ்ரிவால்…, அதுவும் இப்படியா?? வெளியான அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here