மக்கள் அனைவரும் மிகவும் எதிர்பார்த்த நாடாளுமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி முதல் 7 கட்டங்களாக அனைத்து மாநிலங்களிலும் நடைபெற உள்ளது. இந்த தேர்தலின் முடிவில் யார் பிரதமராக ஆட்சி அமைக்க போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதை தவிர தேர்தலுக்குப் பிறகு என்னென்ன மாற்றங்கள் வரப்போகிறது என்பது குறித்தும் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
இப்படி இருக்கும் நாடாளுமன்ற தேர்தலுக்குப் பின் அனைத்து செல்போன் கட்டணங்களும் உயர்த்த இருப்பதாக கூறப்படுகிறது. அதாவது கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் செல்போன் கட்டணம் 20% வரை உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது. அதன் பிறகு இப்போது நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு 15 சதவீதம் முதல் 17 சதவீதம் வரை உயர்த்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
Enewz Tamil டெலிக்ராம்
இவளுக்கு மலேசியா மாமாவே இல்ல.., ரோகினியின் வண்டவாளத்தை வெளிச்சம் போட்டு காட்டிய முத்து!!!