மகளிர் உரிமை தொகை.., விடுபட்டவர்களுக்கு எப்போது வழங்கப்படும்.., வெளியான அறிவிப்பு!!!

0
தமிழகத்தில் தகுதி வாய்ந்த குடும்ப தலைவிகள் ஒவ்வொருவருக்கும் மாதம் ரூ.1000 உரிமைத் தொகை தவறாமல் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் இந்த திட்டத்தின் கீழ் விடுபட்டவர்கள் மேல் முறையீடு செய்யலாம் என தமிழக அரசு அறிவிப்பை வெளியிட்டது. ஆனால் தற்போது வரை மேல்முறையீடு செய்தவர்களுக்கு இன்னும் ரூ.1000 உரிமை தொகை வழங்கப்படாமல் உள்ளது.
இந்நிலையில் எம் பி கனிமொழி தேர்தல் பிரச்சாரத்தின் போது மகளிர் உரிமை தொகையில் விடுபட்டவர்கள் அனைவருக்கும் மக்களவைத் தேர்தல் தேர்தலுக்குப் பின் கட்டாயம் வழங்கப்படும்.மேலும் வங்கியில் தொகை பிடித்தம் செய்யப்படுவது இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்த பின்பு நிறுத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here