Tuesday, June 18, 2024

மாநிலம்

தமிழகத்தில் செமஸ்டர் தேர்வுகள் ரத்து? ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு? முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம்!!

தமிழகத்தில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31க்குப் பிறகு ஊரடங்கை நீட்டிக்கலாமா? பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளை ரத்து செய்வது குறித்து வரும் 14ம் தேதி முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தலைமையில் நடைபெற உள்ள அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்படலாம் என தகவல்கள் வெளியாகி உள்ளது. அமைச்சரவை கூட்டம்: இந்திய அளவில் கொரோனா...

அரசு ஊழியர்களுக்கான ‘மதிப்பூதியம்’ ரத்து – தமிழக அரசு உத்தரவு!!

சிறப்பாக பணியாற்றும் அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் மதிப்பூதியம் ரத்து செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்து உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். மதிப்பூதியம் ரத்து: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக வர்த்தகம் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனால் வரிவசூல் குறைவு உள்ளிட்ட காரணங்களால் அரசுக்கு வருமானம் குறைந்து உள்ளது. இதனை சமாளிக்கும் பொருட்டு மற்ற...

காய்ச்சல் போன்ற நோய் 8,210 பேர் மதுரையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்..!!!

ஜூன் 20 முதல் ஜூன் 26 வரை மதுரை மாவட்டத்தில் பதிவான 934 கோவிட் -19 வழக்குகளில் 400 நோயாளிகள் (43%), இன்ஃப்ளூயன்ஸா போன்ற நோய் (ஐ.எல்.ஐ) அறிகுறிகளைக் கொண்ட நோயாளிகள், கோவிட் -19 நோயாளிகளுடன் நேரடி தொடர்பு இல்லாதவர்கள்  என்று அறிய வந்துள்ளது அனைத்து ஐ.எல்.ஐ வழக்குகளும் கோவிட் -19 அல்ல என்பதால்...

கீழடியில் அகழ்வாய்வின்போது கண்டுபிடிக்கப்பட்ட 2 குழந்தைகளின் எலும்பு கூடுகள் , பகுப்பாய்வுக்காக அனுப்பப்பட்டன

ஆறாவது கட்ட அகழ்வாராய்ச்சியின் போது தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் பழங்கால தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட இரண்டு குழந்தைகளின் எலும்பு கூடு ஆய்வுக்காக மதுரை காமராஜ் பல்கலைக்கழகத்திற்கு (எம்.கே.யூ) அனுப்பப்பட்டுள்ளதாக உயர் அதிகாரி ஒருவர் செவ்வாய்க்கிழமை தெரிவித்தார். அகழ்வாராய்ச்சியில் இரண்டு தாழிகளுக்கு இடையில் ஒரு குழந்தையின் எலும்புக்கூடு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த இடத்திலிருந்து இதுவரை மூன்று...

ஒரு கொரோனா தொற்று கூட இல்லாத இந்தியாவின் லட்ச தீவு…

கொரோனா தொற்றை பொறுத்த வரையில் ரசியாவை பின்னுக்கு தள்ளி மூன்றாம் இடத்திற்கு முன்னேறியது இந்தியா. இது வருத்தமளிக்கும் செய்தியெனினும் இந்தியாவின் மிகச்சிறிய தீவான லச்சத்தீவானது கொரோனா தோற்றே இல்லாத யூனியன் பிரதேசமென்ற பெருமையினை பெற்றுள்ளது. கொச்சியில் இருந்து சுமார்  380 கி. மீ தொலைவில் அமைந்துள்ள லட்சத்தீவுகள் 64,000 மக்கள் தொகையுடன் இந்தியாவின் மிகச்சிறிய யூனியன்...

ரூ.2500க்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் – உபி மருத்துவமனை மோசடி!!

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் நோக்கில் பலர் செயல்படுகின்றனர். அதுபோன்றதொரு மோசடி உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது. கொரோனா நெகட்டிவ்: கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, சிகிச்சை அளித்து...

தமிழகத்தில் ஜூலை 31க்கு பிறகு ஊரடங்கு நீட்டிப்பு..? முதல்வர் விளக்கம்..!

தமிழகத்தில் கொரோனா பரவல் தீவிரமடைந்து உள்ளதை தொடர்ந்து ஜூலை 31ம் தேதி வரை அமலில் இருக்கும் ஊரடங்கு உத்தரவை மேலும் நீட்டிக்க வாய்ப்பு உள்ளதா என்பதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் விளக்கமளித்து உள்ளார். ஊரடங்கு நீட்டிப்பு: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்படுபவர்கள் எண்ணிக்கை தினமும் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. தினமும் கிட்டத்தட்ட 4...

உள்ளூர்வாசிகளுக்கே 75% தனியார் வேலைவாய்ப்புகள் – ஹரியானா அமைச்சரவை ஒப்புதல்!!

ஹரியானா துணை முதல்வர் கொண்டுவந்த உள்ளூர் மக்களுக்கான தனியார் வேலைகளில் 75% இடஒதுக்கீடு கட்டாயப்படுத்தும் வரைவு கட்டளைக்கு அம்மாநில அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்து. கட்டளைச் சட்டத்தின் வரைவு அதன் அடுத்த கூட்டத்தில் அமைச்சர்கள் சபை முன் சமர்ப்பிக்கப்பட உள்ளது. தனியார் வேலைவாய்ப்புகள்: ஹரியானாவின் இளைஞர்களுக்கு ஒரு வரலாற்று நாள் என்று சட்டத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்ட நாளை துணை...

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.10 ஆயிரம் அபராதம், 2 ஆண்டு ஜெயில் – கேரள அரசு அதிரடி!!

கேரளாவில் கொரோனா வைரஸின் தாக்கம் அதிகரித்து உள்ளதை தொடர்ந்து சில கடுமையான உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டு உள்ளன. அதில் ஒன்றாக முகக்கவசம் அணியாத அபராதம் கேரளாவில் ரூ .2,000 முதல் ரூ .10,000 வரை உயர்த்தப்பட்டுள்ளது. கொரோனா தாக்கம்: கேரளாவில் கொரோனா வைரஸ் தொற்றுகள் படிப்படியாக அதிகரித்து வருவதால், கவலைப்படும் மாநில அரசு நடவடிக்கைகளை கடுமையாக்கியதுடன், முகக்கவசம் மற்றும்...

நவம்பர் வரை ரேஷனில் இலவச அரிசி – உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவிப்பு!!

தமிழகத்தில் நவம்பர் மாதம் வரை ரேஷன் கடைகளில் இலவசமாக அரிசி வழங்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் காமராஜ் அறிவித்து உள்ளார். மேலும் ஜூலை 1 முதல் 3ம் தேதி வரை பணம் கொடுத்து ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கிய மக்களுக்கு, ஆகஸ்ட் மாதம் இலவசமாக பொருட்கள் வழங்கி ஈடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இலவச...
- Advertisement -

Latest News

மக்களே ரெடியா.. இனி இந்த பேருந்தில் இலவச பயணம்.. சென்னை MTC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

தமிழகத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு திமுக தலைமையிலான ஆட்சி அமைந்தவுடன் வாக்குறுதியில் குறிப்பிட்டவாறு, மகளிர் இலவச பேருந்து பயண திட்டம் அமல்படுத்தப்பட்டதை நாம் அறிவோம்....
- Advertisement -