Saturday, June 29, 2024

மாநிலம்

தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர்களே., இனிமே இது கட்டாயம்? மாவட்ட கல்வி அலுவலர் அறிவிப்பு!!!

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை பள்ளிக்கல்வித்துறை அவ்வப்போது அறிவுறுத்தி வருகிறது. அந்த வகையில் அண்மையில் அரசு பள்ளி ஆசிரியைகளுக்கான ஆடைக் கட்டுப்பாடுகளை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி இருந்தார். இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள முதன்மை கல்வி அலுவலர் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு...

தமிழக ஆசிரியர்கள் பணி நியமனத்தில் வயது வரம்பு தளர்வு…, முதல்வர் மு. க. ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெரும் பள்ளிகள், சிறுபான்மையினர் பள்ளிகள் என அனைத்து வகையான பள்ளிகளிலும், திறமையான ஆசிரியர்களை தேர்வு வாரியம் நியமித்து வருகிறது. அவ்வாறு சிறுபான்மையினர் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியர்களுக்கு நேரடி நியமனத்தில் பொதுப்பிரிவினருக்கு 53 வயது என்றும், இதர பிரிவினருக்கு 58 வயது என்றும் உச்ச வரம்பு அளிக்கப்பட்டு...

தமிழகத்தில் பொங்கல் கொண்டாட்டத்திற்கு தடை…, வெளியான அதிரடி அறிவிப்பு!!

தமிழக மக்கள் மிகவும் எதிர்பார்த்த பொங்கல் பண்டிகையானது வரும் ஜனவரி 15ம் தேதி முதல் கொண்டாடப்பட இருக்கிறது. தை பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல் என தொடர்ந்து ஜனவரி 15 ஆம் தேதி முதல் ஜனவரி 17 ஆம் தேதி வரை மக்கள் பொங்கலை சிறப்பாக கொண்டாடி மகிழ்வர். இதில், காணும்...

அரசு ஊழியர்களே., புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தில் திருத்தம்? வெளியான மாஸ் தகவல்!!!

தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர் சங்கங்கள் வலியுறுத்தி வருகிறது. இதனை கருத்தில் கொண்டு புதிய தேசிய ஓய்வூதிய திட்டத்தை மறுசீரமைப்பு செய்ய மத்திய செயலாளர் டி.வி.சோமநாதன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் முதல் கட்ட அறிக்கையும் விரைவில் மத்திய அரசிடம்...

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம் தற்காலிக வாபஸ்.., உயர்நீதிமன்ற நீதிபதி அறிவிப்பு!!

தமிழகத்தில் அரசு போக்குவரத்து ஊழியர்கள் 6 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனாலும் தமிழக போக்குவரத்து துறை தற்காலிக ஓட்டுநர்களை நியமித்து பேருந்துகளை வழக்கம் போல் இயக்கி வருகின்றனர். இந்நிலையில் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்த போராட்டத்திற்கு தடை விதிக்க வேண்டும் என சென்னை ஐகோர்ட்டில்...

ரேஷன் அட்டைதாரர்கள் கவனத்திற்கு.., பிறந்த குழந்தையின் பெயர் சேர்க்க வேண்டுமா? அப்ப உடனே இத பண்ணுங்க!!!

தமிழகம் மட்டுமல்லாமல் அனைத்து மாநிலங்களிலும் ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் ரேஷன் கார்டு இன்றியமையாத ஒன்றாக உள்ளது. இதனால் சிலர் திருமணம் முடிந்த உடனே புதிய ரேஷன் கார்டுக்கு விண்ணப்பித்து விடுகின்றனர். அதன் பின் குழந்தைகளின் பெயரையும் பிறந்தவுடன் சேர்க்க அந்தந்த மாநில அரசு அறிவுறுத்தி வருகிறது. இந்நிலையில் ரேஷன் கார்டில் பிறந்த குழந்தையின் பெயரை...

பொங்கல் பண்டிகை ஸ்பெஷல்: சென்னையிலிருந்து தென் தமிழகத்திற்கு சிறப்பு ரயில்.,வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் வருகிற ஜனவரி 15ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்பட இருப்பதால் சென்னை உள்ளிட்ட நகரங்களில் தங்கி இருக்கும் பலரும் சொந்த ஊருக்கு திரும்ப தயாராகி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு கூடுதலாக சிறப்பு பேருந்து மற்றும் ரயில்களை மத்திய மாநில அரசுகள் அறிவித்து வருகிறது. அந்த வகையில் தற்போது சென்னை தாம்பரத்தில் இருந்து...

தமிழக குடும்ப அட்டைதாரர்களே., பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் இன்னும் கிடைக்கவில்லையா., தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் உள்ள அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பிற்கான டோக்கன்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று முதல் வரும் 13ம் தேதி வரை பொங்கல் பரிசு தொகுப்புகாண பொருட்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் 14ஆம் தேதி விடுபட்டவர்கள் பொங்கல் பரிசு தொகுப்பினை பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. ஆனால் சில ரேஷன் அட்டைதாரர்களுக்கு டோக்கன்...

தமிழக அரசு பேருந்து ஊழியர்களின் ஸ்டிரைக்., இந்த கோரிக்கை தான் கஷ்டம்? அமைச்சர் சிவசங்கர் வெளியிட்ட தகவல்!!!

தமிழகத்தில் போக்குவரத்து ஊழியர்களுக்கு ஊதிய உயர்வு உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று (ஜன. 9) முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் பொது மக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக தற்காலிக பேருந்து ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கு தமிழக அரசு வரவேற்பு விடுத்து, அவர்கள் மூலம் இயக்கி வருகிறது. இந்நிலையில் விழுப்புரத்தில்...

தமிழகத்தில் கல்வி & வேலை வாய்ப்பில் மூன்றாம் பாலினத்தவருக்கு இடஒதுக்கீடு? ஐகோர்ட் பிறப்பித்த உத்தரவு!!!

தமிழகத்தில் ஆண், பெண்களுக்கு நிகராக பல்வேறு நலத்திட்டங்களில் மூன்றாம் பாலினத்தவருக்கு முன்னுரிமையை மாநில அரசு வழங்கி வருகிறது. இந்த நிலையில் கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் மூன்றாம் பாலினத்தவர்களுக்கு உரிய இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என தூத்துக்குடியைச் சேர்ந்த கிரேஸ் பானு கணேசன், சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்து இருந்தார். மனுவை பரிசீலித்த...
- Advertisement -

Latest News

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!!

TNPSC குரூப் 1, 2, 4 தேர்வுக்கு தயாராகும் தேர்வர்களே., உங்களுக்கான முக்கிய அப்டேட்., மிஸ் பண்ணிடாதீங்க!! தமிழகத்தில் அரசு துறைகளில் பணிபுரிய ஆர்வம் உள்ள பலரும்,...
- Advertisement -