Monday, June 17, 2024

தகவல்

சேலம் நோக்கி சென்ற லாரி மீது தனியார் பேருந்து மோதல்., இவ்ளோ பேர் உயிரிழப்பு? வெளியான அதிர்ச்சி தகவல்!!!

தமிழகத்தில் சாலை விபத்துகள் ஏற்படாமல் இருக்க பல்வேறு முன்னேற்பாடுகளை மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருந்தாலும் எதிர்பாராதவிதமாக விபத்துக்கள், அவ்வப்போது ஏற்பட்ட வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது சேலம் மாவட்டம் வலசையூர் அடுத்த பூவனூரில் தனியார் பேருந்தும் லாரியும் மோதிய விபத்தில் 4 பேர் உயிரிழந்தனர். பேருந்தில் இருந்த 10 க்கும் மேற்பட்டோர்...

T20 WC 2024:  சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. இந்தியாவின் நிலை என்ன??

T20 WC 2024:  சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறிய ஆஸ்திரேலியா.. இந்தியாவின் நிலை என்ன?? T20 உலகக்கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த 2ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இத்தொடரின் 24 வது லீக் போட்டியில் ஆஸ்திரேலிய அணி,  தற்போது நமீபியா அணியை எதிர்த்து விளையாடியது. இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணி...

தமிழக இல்லத்தரசிகளே.., காய்கறிகளின் விலையில் அதிரடி மாற்றம்…, இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விளைச்சல் பாதிப்படைந்த நிலையில், அதன் விலை தாறுமாறாக உயர்ந்து வந்தது. ஆனால் இப்போது தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்து சற்று அதிகரித்து அதன் விலையும் குறையத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், இன்று (ஜூன் 12) சென்னை கோயம்பேடு சந்தையில் விற்பனையாகும் காய்கறிகளின் ஒரு கிலோ விலை...

அமராவதி மட்டும்தான் ஆந்திராவின் தலைநகர்.. முதல்வர் சந்திரபாபு நாயுடு அதிரடி!!

ஆந்திரா சட்டசபைக்கு மொத்தமுள்ள 175 தொகுதிகளுக்கு மக்களவை தேர்தலுடன் சட்டசபை தேர்தலும் நடந்து முடிந்தது. இதில் பாஜக, ஜனசேனாவுடன் இணைந்து தெலுங்கு தேசம் கட்சி தேர்தலை சந்தித்தது. அதில் 135 இடங்களில் தெலுங்கு சேதம் மட்டும் வென்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்த நிலையில் ஆந்திராவின் முதல்வராக நாளை பொறுப்பேற்கவுள்ள சந்திரபாபு நாயுடு ஓர் முக்கிய...

ஆம்னி பேருந்துகள் இந்த தேதி முதல் இயங்காது??  போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!

ஆம்னி பேருந்துகள் இந்த தேதி முதல் இயங்காது??  போக்குவரத்து துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!! அரசானது, மக்களின் போக்குவரத்தை எளிமையாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன், விபத்துகளை தவிர்க்கும் வகையில் சாலை மற்றும் போக்குவரத்து விதிகளையும் அமைத்து வருகிறது.  அந்த வகையில் தற்போது போக்குவரத்து துறை ஆம்னி பேருந்துகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. APPLE நிறுவனத்தை...

APPLE நிறுவனத்தை எதிர்க்கும் எலன் மஸ்க்?? அவரது X தள பதிவால் வெடிக்கும் சர்ச்சை!!

எலான் மஸ்க் ட்விட்டரை கையகப்படுத்தியதில் இருந்தே அதிரடியான பல விஷயங்களை செய்து வருவதை நாம் அறிவோம்.  அந்த வகையில் தற்போது அவரது டுவிட்டர் பதிவால் மிகப் பெரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதாவது ஆப்பிள் சாதனங்களில் சேட் ஜிபிடி தொழில்நுட்பத்தைக் கொண்டு வரும் நோக்கில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் சில அம்சங்களைக் கொண்டு வர,  open...

தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெயில் சுட்டெரிக்கும்.. வானிலை ஆய்வு மையம் தகவல்!! 

சென்னை வானிலை ஆய்வு மையமானது, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் அடுத்த 7 நாட்களுக்கு ஏற்பட இருக்கும் வானிலை மாற்றம் குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, இன்று (ஜூன் 11) முதல் ஜூன் 15ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இயல்பை விட 2 முதல் 3 டிகிரி...

விஷவாயு கசிவால் 3 பெண்கள் பலி.. குழந்தை உட்பட 4 பேர் மருத்துவமனையில் அனுமதி., நடந்தது என்ன??

புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். அந்த பகுதியை சேர்ந்த மூதாட்டி ஒருவர் கழிவறைக்கு சென்றபோது திடீரென மயங்கி விழுந்துள்ளார். அங்கு அவரது அலறல் சத்தம் கேட்டு அவரை மீட்பதற்காக சென்ற மகளும் மயங்கி விழுந்துள்ளார். இதை அறிந்த உறவினர்கள், இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக  மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆனால் சிகிச்சை...

தமிழக மக்களே., இந்த பகுதிகளில் பராமரிப்பு பணி காரணமாக மின்தடை., மின் துறை வெளியிட்ட அறிவிப்பு!!

தமிழகத்தில் கோடை வெயில் உள்ளிட்ட அனைத்து காலங்களிலும் தடையில்லா மின்சாரம் வழங்க பல்வேறு நடவடிக்கைகளை மின்வாரியம் மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் நாளை(ஜூன் 12) தூத்துக்குடி, கோயம்புத்தூர், சென்னை மாவட்டத்தின் முக்கிய பகுதிகளில் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். மின்தடை...

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் அரிசி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா??

தமிழகத்தில் தாறுமாறாக உயரும் அரிசி விலை.., ஒரு கிலோவுக்கு இவ்வளவு கூடிருச்சா?? தமிழகத்தில் வரலாறு காணாத உச்சத்தை தொட்ட பூண்டு விலை தற்போது தான் குறைய தொடங்கியுள்ளது. ஆனால் அதற்கு மாறாக அரிசி விலை தாறுமாறாக உயர்ந்து வருகிறது. அதன் படி அரிசி விலை ஒரு கிலோவுக்கு ரூ.15 வரை அதிகரித்துள்ளது. மேலும் ஒரு அரிசி...
- Advertisement -

Latest News

ரயில் பயணிகளே உஷார்.., இனி இதை செய்தால் அபராதம்.. தெற்கு ரயில்வே எச்சரிக்கை!!

நாடு முழுவதும் பெரும்பாலான மக்கள் தங்களது எளிய பயணங்களுக்கு ரயில் சேவையை அதிகம் விரும்புகின்றனர். ஆனால் விரைவு ரயில்களில் உள்ள முன்பதிவு பெட்டிகளில் அனுமதி இல்லாதவர்கள்...
- Advertisement -