Saturday, June 29, 2024

உலகம்

வெளிநாடுகளுக்கு செல்ல கொரோனா சான்றிதழ் தேவையில்லை.., சீன அரசு அதிரடி!!

உலகம் முழுவதும் கடந்த 2020ம் ஆண்டில் இருந்து தொடர்ந்து மூன்று வருடங்கள் கொரோனா என்ற வைரஸ் தொற்றின் பிடியில் சிக்கி அவதிக்கு ஆளாகி இருந்தனர். இதை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு உள்ளிட்ட சில முக்கிய கட்டுப்பாடுகளை மக்கள் கடைபிடித்ததால் மட்டுமே தற்போது கொரோனா வைரஸ் வெகுவாக குறைந்து காணப்படுகிறது. இதனால் பல்வேறு அரசு தங்களது நாட்டில்...

ஆசையாக நாய் வளர்த்த இளைஞன் .., கல்யாண நேரத்தில் அதை கொத்தோடு கவ்விய பரிதாபம்!!

இன்றைய நவீன காலத்தில் செல்லப்பிராணிகள் வளர்ப்பது டிரெண்டிங்காகவே உள்ளது. இதில், குறிப்பாக நாய்கள் வளர்ப்பதில் கொல்ல பிரியம் கொண்டவர்கள் பெரும்பாலும் கோல்டன் ரிட்ரைவர் வகையை சேர்ந்த நாயை வளர்க்க எண்ணுவர். இவ்வாறு, அமெரிக்காவில் வசித்து வந்த டொனடோ என்பவர் வளர்த்து வந்த நாயை வீட்டில் அடைத்து விட்டு, தனது வருங்கால மனைவி உடன் வெளியே...

பெண்களின் முகத்தை ஆண்கள் பார்த்தால்…, ஐயையோ இப்படி எல்லாம் ஒன்னு இருக்கா?? அறிவிப்பை வெளியிட்ட தாலிபான் அரசு !!

இந்திய நாடானது, அனைத்து மதங்களையும் உள்ளடக்கிய மதசார்பற்ற நாடாக திகழ்கிறது. இங்கு தான், முஸ்லிம் மதத்தை சேர்ந்தவர்கள் ஹிஜாப் அணிவது அவர்களது விருப்பம் சார்ந்ததாக உள்ளது. ஆனால், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் கடந்த 2021 ஆம் ஆண்டு அரசு பொறுப்பை தாலிபான்கள் ஏற்ற பிறகு, பெண்கள் ஹிஜாப் அணிவதை கட்டயமாகினர். டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர் மேலும், பெண்களுக்கு உயர்கல்வி...

மது பிரியர்கள் கவனத்திற்கு.., வெளிநாட்டு மதுபான பிராண்டுகள் அதிகரிப்பு.., வெளியான முக்கிய தகவல்!!

தமிழ்நாட்டில் கடந்த சில மாதங்களாகவே டாஸ்மாக் மதுக்கடைகளில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்குவதாக புகார்கள் வந்த வண்ணம் இருக்கிறது. இதை தடுப்பதற்கு அரசு பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதனை தொடர்ந்து உத்திரபிரதேசத்தில் மது பிரியர்களை கவரும் விதமாக கிட்டத்தட்ட 3,854 வெளிநாட்டு பிராண்டுகள் விற்கப்பட்டு வருகிறது. அதுமட்டுமின்றி இறக்குமதி செய்யப்படும் மது...

உண்மையிலே நீங்க ரொம்ப கிரேட்.., காதலுக்காக ரூ.2,484 கோடி சொத்துகளை தூக்கி எறிந்த பெண்!!!

இன்றைய காலகட்டத்தில் காதல் திருமணம் சாதாரண ஒன்றாக மாறிவிட்டது. ஆனாலும் இன்னும் பல காதல் திருமணங்களுக்கு பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து தான் வருகின்றனர். சிலர் பெற்றோரை மீறி திருமணம் செய்து விடுகின்றன. ஒரு சிலர் பெற்றோருக்காக காதலையே ஒதுக்கி வைக்கின்றனர். இப்படி இருக்கும் சூழலில் காதலுக்காக மலேசியா இளம்பெண் செய்த செயல் தற்போது இணையத்தில்...

வண்டிய எடுங்கடா.., சிங்கிள்களை கண்டுபிடித்து கல்யாணத்தை நடத்தி வைக்கும் அரசு.., புதிய சட்டத்தை கொண்டு வந்த தென்கொரியா!!

தென் கொரியா மாநிலத்தில் மக்கள் தொகை பெருக்கம் நாளுக்கு நாள் சரிவை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. சொல்லப்போனால் 5. 1கோடி மக்கள் தொகை கொண்ட தென் கொரியாவில் ஒரு பெண்ணை அடிப்படையாக வைத்து பார்த்தால் குழந்தை பிறப்பு விகிதம் 0.78 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் இந்த மாநிலத்தில் மக்கள் தொகை குறையும் அபாயம்...

என்னது மீண்டும் மீண்டுமா.., பீதியைக் கிளப்பும் புதிய வகை கொரோனா வைரஸ்.., அமலுக்கு வரும் கட்டுப்பாடுகள்!!

கடந்த இரண்டு வருடங்களாக உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் மக்களை ஆட்டிப் படைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இந்த வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்தனர். எக்கசக்க பேர் பாதிக்கப்பட்டு மீள முடியாமல் தவித்த போது கொரோனா தடுப்பூசி மூலம் ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக வைரஸில் இருந்து மீண்டு...

அப்பா, என்னா கூட்டம்…..,பரபரப்பான விமான நிலைய பட்டியலில் டெல்லிக்கு 10 ஆம் இடம்….,

டெல்லியில் உள்ள இந்திரா காந்தி சர்வதேசிய விமான நிலையம் உலகின் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் 10 ஆம் இடத்தை பிடித்துள்ளது. விமான நிலையம் உலகில் மிகவும் பரபரப்பான விமான நிலையங்களின் பட்டியலில் டெல்லி இந்திரா காந்தி சர்வதேசிய விமான நிலையம் 10 ஆவது இடத்தைப் பிடித்துள்ளது. ஏர்போர்ட்ஸ் கவுன்சில் இன்டர்நேஷனல் என்று அழைக்கப்படும் நிறுவனம்...

பிரபல தொழில்நுட்ப நிறுவனத்தில் பணிநீக்கம்…..,ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியம்….,

கூகுள் நிறுவனம் பணிநீக்கம் செய்த ஊழியர்களுக்கு ரூ.2.60 கோடி வரை பணிநீக்க ஊதியத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. பணிநீக்க ஊதியம் உலகளவிலான முன்னணி நிறுவனங்கள் பலவும் தற்போது ஆட்குறைப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில், பல்வேறு காரணங்களுக்காக மேற்கொள்ளப்பட்ட பணிநீக்கம் காரணமாக இதுவரைக்கும் லட்சக்கணக்கான ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக, முன்னணி தேடுபொறி மற்றும் தகவல்...

சுமார் 500 ஊழியர்கள் பணிநீக்கம்….,பிரபல நிறுவனத்தின் அதிரடி நடவடிக்கை….,

மைக்ரோசாப்ட் நிறுவனம் சுமார் 500 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய இருப்பதாக ஷாக்கிங் தகவல்கள் வெளியாகியுள்ளது. பணிநீக்கம் அறிவிப்பு அமெரிக்காவை சேர்ந்த பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம் மைக்ரோசாப்ட். இந்த நிறுவனம் மென்பொருள் தயாரிப்பு, விண்டோஸ் இயக்கம், மைக்ரோசாஃப்ட் ஆபிஸ் தொகுப்பு உள்ளிட்ட சேவைகளை பயனர்களுக்கு அளித்து வருகிறது. அந்த வகையில், கணினி தொழில்நுட்ப உலகில் முன்னோடியாக திகழும் மைக்ரோசாப்ட்...
- Advertisement -

Latest News

T20 உலக கோப்பை 2024: வெல்லப்போவது யார்?? இன்று இந்தியா vs தென் ஆப்பிரிக்கா பலப்பரீட்சை!!

T20 உலக கோப்பை தொடரின் 9 வது சீசன் கடந்த ஜூன் 2 ஆம் தேதி முதல் வெஸ்ட் இண்டீஸ் மற்றும் அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது....
- Advertisement -