பாரதி கண்ணம்மா அப்டேட் – இரண்டாவது குழந்தைய நான் தான் கடத்தினேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லும் வெண்பா!!

0
பாரதி கண்ணம்மா அப்டேட் - இரண்டாவது குழந்தைய நான் தான் கடத்தினேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லும் வெண்பா!!
பாரதி கண்ணம்மா அப்டேட் - இரண்டாவது குழந்தைய நான் தான் கடத்தினேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லும் வெண்பா!!

பாரதி கண்ணம்மா சீரியலில் தற்போது அடுத்தடுத்து என்ன நடக்க போகிறது என்ற முக்கிய செய்தி இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா:

பாரதி கண்ணம்மா சீரியலில் இன்றைய எபிசோடில் கண்ணம்மாவிற்கு தன் குழந்தையை பற்றி இன்னும் வெண்பாவிடம் கேட்கவில்லையே என்ற எண்ணம் தோன்றுகிறது. ஒரு வேளை நம் குழந்தையை வெண்பா கடத்தி இருப்பாளா?? என்ற சந்தேகம் எழுகிறது. இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு பற்றிய முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாரதி கண்ணம்மா அப்டேட் - இரண்டாவது குழந்தைய நான் தான் கடத்தினேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லும் வெண்பா!!
பாரதி கண்ணம்மா அப்டேட் – இரண்டாவது குழந்தைய நான் தான் கடத்தினேன் என்று கண்ணம்மாவிடம் சொல்லும் வெண்பா!!

அதாவது வெண்பாவிடம் சென்று தனக்கு பிறந்த குழந்தையை பற்றி கேட்கிறார். இதுதான் சாக்கு என்று வெண்பா அந்த குழந்தையை நான் தான் கடத்தி வைத்திருக்கிறேன் என்று சொல்கிறார். இதனால் கண்ணம்மா அதிர்ச்சியாகிறார்.குழந்தையை பற்றி சொல்ல வேண்டும் என்றால் தனக்காக ஒரு விஷயம் செய்ய வேண்டும் என்று சொல்கிறார். அதாவது தன்னை பாரதியின் மனைவி என்று உன் வாயால் சொல்ல வேண்டும் என்று சொல்கிறார். இதனை கேட்ட கண்ணம்மா ஷாக்காகிறார். இந்த செய்தியை கேட்டு பலரும் அடுத்து பாரதி கண்ணம்மாவில் வரும் எபிசோடுகளை எதிர்நோக்கி காத்துகொண்டு உள்ளனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here