பாரதியும் கண்ணம்மாவும் தற்போது அடிக்கடி சந்தித்து பேசி கொண்டிருக்கிறார்கள். விரைவில் இருவரும் சேருவதற்கான அதிக வாய்ப்புள்ளது. இந்நிலையில் தற்போது பாரதி, சௌந்தர்யாவுக்கும் வேணுவுக்கும் பிறந்த குழந்தை இல்லை என ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
பாரதி கண்ணம்மா
விஜய் தொலைக்காட்சியில் இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பாரதி கண்ணம்மா தொடர் பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக ஓடி கொண்டிருக்கிறது. பாரதியும் கண்ணம்மாவும் கிட்டத்தட்ட 9 ஆண்டுகளாக பிரிந்து இருக்கின்றனர். எப்போது தான் பாரதியும் கண்ணம்மாவும் சேருவார்கள் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கின்றனர்.
தற்போது பாரதி, சௌந்தர்யாவுக்கும் வேணுவுக்கும் பிறந்த குழந்தையே இல்லை என செய்தி வெளியாகி ரசிகர்களை ஷாக் ஆக்கியுள்ளது. தற்போது பாரதி கண்ணம்மா தொடரில் விக்ரம் என்னும் புது கதாபாத்திரம் எண்ட்ரியாகியுள்ளது. விக்ரம் கல்லூரியில் படித்ததில் இருந்தே சௌந்தர்யாவை காதலித்து கொண்டிருக்கிறார். ஆனால் சௌந்தர்யா வேணுவை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
இவர் வந்த பிறகு தான் ஒளிந்திருக்கும் மர்மங்கள் அனைத்தும் வெளிவர போகிறது. உண்மையாகவே பாரதி, சௌந்தர்யாவுக்கும் வேணுவுக்கும் பிறந்த குழந்தை தானா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்