மீண்டும் சினிமாவில் களமிறங்கும் பிரபல 80ஸ் நடிகை – பாவம்.. அவங்களும் வேற என்ன தான் பண்ணுவாங்க!!

0

பிரபல நடிகையான பானுப்ரியாவின் தங்கையான நிஷாந்தி நீண்ட இடைவெளிக்கு பின்பு மீண்டும் தமிழ் சினிமாவில் கால் பதிக்க வருகிறார் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மீண்டும் ரீ என்ட்ரி:

தமிழ் சினிமாவில் 80ஸ் காலத்தில் மிக சிறந்த முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் பானு பிரியா என்பது அனைவரும் அறிந்த ஒன்று.  இவரின் சகோதரியான நிஷாந்தி முதன் முதலாக குணச்சித்திர நடிகையாக “எங்க ஊரு பாட்டுக்காரன்” படத்தில் நடித்தார்.  இந்த படத்தில் இடம்பெற்ற  ‘செண்பகமே..செண்பகமே’ என்ற பாடல் மூலம் டாப்புக்கு சென்றார்.

இந்த நிலையில், திடீரென நிஷாந்தி என்ற தனது பெயரை சாந்திப்ரியா என்று மாற்றி கொண்டு சொந்த பெயரில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால், அதற்கு பிறகு எந்த படமும் இவர்க்கு கை கொடுக்காததால் தமிழ் சினிமாவில் இருந்து விலகினார்.  இதையடுத்து, நீண்ட இடைவெளிக்கு பின் தற்போது மீண்டும் நடிக்க உள்ளார். அதுவும் OTT தளங்கள் மூலம் இணையத்தொடரில் நடிக்க உள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here