கோர்ட்டில் ஆதாரத்தோடு நிரூபித்து பாக்கியாவை காப்பாற்றிய எழில்., அம்பலமாகிய கோபியின் பித்தலாட்ட வேலை!

0
கோர்ட்டில் ஆதாரத்தோடு நிரூபித்து பாக்கியாவை காப்பாற்றிய எழில்., அம்பலமாகிய கோபியின் பித்தலாட்ட வேலை!

விஜய் தொலைக்காட்சியில் TRPயில் நல்ல ஒரு ரேட்டிங்கை பெற்று ஒளிபரப்பாகும் தொடர் பாக்கியலட்சுமி. தற்போது இந்த தொடரில் பாக்கியா செய்துகொடுத்த சாப்பாட்டை சாப்பிட்டு ஆசிரமத்தில் உள்ள குழந்தைகள் மயங்கி விடுகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்கு விசாரணை செய்து பாக்கியாவையும் ராதிகாவையும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விடுகின்றனர்.

விஷயமறிந்த எழில் காவல் நிலையத்திற்கு சென்று என்ன நடந்தது என்றே புரியாமல் தவிக்கிறார். பின்னர் எழில் ஆசிரமத்திற்கு சென்று தன் அம்மா சமைத்து கொடுத்த உணவுகளை எல்லாம் சிறிது எடுத்துக் கொண்டு டெஸ்ட் செய்யக்கொடுக்கிறார். அப்பொழுது தான் பாக்கியா கொடுத்த லட்டு கெட்டுப் போய் இருப்பது தெரியவந்தது. ஆனால் வீட்டில் செல்வியோ நாங்கள் லட்டு செய்து கொடுக்கவில்லை என்கிறார்.

குக் வித் கோமாளி மணிமேகலைக்கு நேர்ந்த சோகம் – காவல் துறையில் பரபரப்பு புகார்!

அப்பொழுது தான் எழிலுக்கு யாரோ ஒருவர் பாக்கியா மீது பழி போடவேண்டும் என்று வேண்டுமென்றே இதை செய்தது தெரியவருகிறது. பின்னர் எழில் இதை கோர்ட்டில் நிரூபித்து பாக்கியாவை வெளியே கொண்டு வருகிறார். கண்டிப்பாக பாக்கியாவையும் ராதிகாவையும் பிரிக்க வேண்டுமென்று கோபிதான் லட்டை சேர்த்து கொடுத்திருப்பார். இவரின் பித்தலாட்டம் எப்போது தெரியவரும் என்று தான் ரசிகர்கள் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here