பாக்கியலட்சுமி சீரியலில் பல வருடங்களுக்கு பிறகு பாக்கியா, கோபியுடன் ஒரே அறையில் தங்குகிறார். மனைவி கூட இருக்கிறார் என்றும் பாராமல் ராதிகாவுடன் விடியும் வரை கடலை போடுகிறார். ஏற்கனவே செல்வியின் பேச்சால் கோபியின் மீது சிறிது சந்தேகத்தில் இருக்கும் பாக்கியா தற்போது இதன் மூலம் உறுதி படுத்திவிடுகிறார்.
என்னது எங்களுக்குள்ள பிரச்சனையா?? ஒரே பதிவால் ஒட்டுமொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்த ஐஸ்வர்யா!!
மேலும் மறுநாள் காலை எழிலிடம் வேறு திருமணமான ஒருவர் இரவில் டியர் என போனில் யாருடன் பேசி இருப்பார்? என பாக்கியா கேக்கிறார். அதற்கு எழில், கள்ளக்காதலியாகதான் இருக்கும் என குண்டை தூக்கி போடுகிறார்.
கோபியுடன் தங்கிய ஒரே நாளில் கோபியின் வண்டவாளம் பாக்கியாவிற்கு தெரிய வருகிறது. இதன் மூலம் இன்னும் சில நாட்களில் கோபி ராதிகா உறவை நிச்சயம் பாக்கியா கண்டுபிடிப்பார் என்பது மட்டும் தெரிகிறது. இந்த காட்சிகள் இனி வரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்