பாக்கியலட்சுமி தொடரில் தற்போது தான் தன் அம்மா மீது எந்த குற்றமும் இல்லை என நிரூபித்து பாக்கியாவை வெளியே கொண்டு வந்துள்ளார் எழில். சமையல் பிஸ்னஸ் வேண்டாம் என்று கோபி, செழியன், இனியா என அனைவரும் சொல்ல வேறு வழியில்லாமல் பாக்கியா சமையல் பிஸ்னஸை கைவிடுகிறார்.
தற்போது ஒரு ப்ரோமோ வைரலாகி வருகிறது. மறுபுறம் கோவிலில் ராதிகாவை சந்தித்து பாக்கியா நடந்ததை கூறுகிறார். இதனால் ஷாக் ஆன ராதிகா கோபியிடம் பாக்கியா மீண்டும் பிசினஸ் செய்ய, அவரின் கணவரிடம் வாங்க பேசலாம் என்று கூப்பிடுகிறார்.
இதனால் அதிர்ச்சியில் என்ன சொல்வதென்றே தெரியாமல் நானே போய் அவரின் கணவரிடம் பேசுகிறேன் என்கிறார். பின்னர் வீட்டிற்கு சென்று பாக்கியாவிடம் மீண்டும் பிசினஸ் செய் என்கிறார். கோபியின் மாற்றத்திற்கு என்ன காரணம் என்றே தெரியாமல் மொத்த குடும்பமும் குழம்புகின்றனர். இந்த காட்சிகள் இனிவரும் எபிசோடுகளில் காட்டப்பட உள்ளன.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்