தமிழ் சினிமாவில் அவள் வருவாளா என்ற படத்தின் மூலம் பட்டிதொட்டியெல்லாம் பிரபலமானவர் தான் நடிகர் பப்லு பிரித்விராஜ். தற்போது சீரியலில் நடித்து வரும் இவர், சமீபத்தில் வெளியான அனிமல் என்ற படத்தில் வில்லனாக நடித்து அசத்தியிருந்தார். இதனை தொடர்ந்து இவர் தனது மனைவியை விவாகரத்து செய்துவிட்டு ஷீத்தல் என்ற பெண்ணை காதலித்து வந்தார்.
விரைவில் கல்யாணம் செய்து கொள்ள போவதாக Youtube சேனலுக்கு பேட்டி கொடுத்தார். இதனை தொடர்ந்து கடந்த சில நாட்களாக இவர் ஷீத்தலை பிரிந்து விட்டதாக ஒரு தகவல் தீயாய் பரவி வந்தது. இந்நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் பேசிய பப்லு, எனக்கு பெண்கள் தேவை, அதெல்லாம் எனக்கு Breakfast மாதிரி என்று கூறியுள்ளார். தொடர்ந்து பேசிய அவரிடம்,மீண்டும் ஷீத்தல் உடன் இணைவீர்களா என தொகுப்பாளினி கேட்டதற்கு எந்த பதிலும் கொடுக்காமல் மவுனமாக இருந்துள்ளார்.
Enewz Tamil WhatsApp Channel
சென்னை மக்களே…, இவர்களுக்கு ரூ.6000 நிவாரண தொகை கிடையாது.., தமிழக அமைச்சர் அறிவிப்பு!!!