விஜய் டிவியில் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அடுத்து வர இருக்கும் காட்சிகள் பற்றிய முக்கிய தகவல் ஒன்று வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் சமையல் ஆர்டர் மூலம் சம்பாதித்த மூன்று லட்சம் பணத்தை தொலைத்துவிட்டு திண்டாடி வருகிறார். எழில் அந்த திருடர்களை கிட்டத்தட்ட பிடித்து விட்டார். கடைசி நேரத்தில் பாக்கியாவை கோபி வீட்டைவிட்டு வெளியேற்ற எழில் பணத்தை வந்து மீட்டு கொடுக்கிறார். இதனால் பாக்கியா சந்தோஷம் அடைகிறார்.
இந்த புரோமோ இணையத்தில் வைரல் ஆனது. இந்த நிலையில் தற்போது புதிய அப்டேட் ஒன்று வெளியாகியுள்ளது அதாவது இவ்வளவு பிரச்சனைகள் முடிந்த பிறகு கோபியிடம் ஈஸ்வரி வீட்டிற்கு தேவையான பொருட்களை வாங்க பணம் கேட்கிறார். அப்பொழுது போதுமான அளவு பணம் இல்லாததால் தன் நண்பனிடம் கடன் வாங்குகிறார். இனி வரும் எபிசோடுகளில் இந்த காட்சிகள் தான் இடம் பெறவுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்