தற்கொலை செய்துகொண்ட பெண்ணிற்காக போராடும் பாக்கியா – பாக்கியலட்சுமி சீரியல் அப்டேட்!!

0
இனியாவை மொத்தமாக கோபியிடம் இருந்து ஒதுக்கும் ராதிகாவின் அம்மா - அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் என்ன??
இனியாவை மொத்தமாக கோபியிடம் இருந்து ஒதுக்கும் ராதிகாவின் அம்மா - அடுத்து நடக்க இருக்கும் விபரீதம் என்ன??

பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது எதிர்பாராத பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அடுத்து வரும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகி வருகிறது.

பாக்கியலட்சுமி

பாக்கியலட்சுமி சீரியல் தற்போது புதுவிதமான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வருகிறது. கம்ப்யூட்டர் டீச்சரால் நிகிலாவிற்கு தொடர்ந்து பிரச்சனை ஏற்பட்டுக்கொண்டே உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

அந்த டீச்சர் கண்டபடி நிகிலாவிற்கு அசிங்கமாக மெசேஜ் அனுப்ப அதனை கம்பளைண்ட் செய்ய போக இதனால் மேலும் மாட்டிக்கொள்கின்றனர். நிகிலா இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் தற்கொலை முயற்சி செய்கிறார். இதனை தெரிந்துகொண்ட இனியா கதறி அழுக ஆரம்பிக்கிறார்.

இந்நிலையில் அடுத்து வரும் எபிசோடு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. அதாவது இனியா நடந்த விஷயம் அனைத்தையும் பாக்கியாவிடம் சொல்லி விடுகிறார். நிகிலாவின் நிலைமையை நினைத்து பாக்கியா பதட்டமடைய பள்ளி நிர்வாகத்திடம் சென்று கம்பளைண்ட் செய்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here