பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கோபியின் அப்பாவிற்கு கோபி மேல் சந்தேகம் வர ஆரம்பிக்கிறது. மேலும் இன்றைய எபிசோடில் அனைத்து உண்மைகளும் வெட்டவெளிச்சமாகிறது.
பாக்கியலட்சுமி
இனியா ராதிகா குடும்பத்துடன் டூர் போகலாம் என்று முடிவெடுக்க கோபி இடையில் சிக்கிக்கொண்டு படாத பாடுபட்டார். மாட்டிக்கொண்டால் என்ன செய்வது என்று முழித்து கொண்டிருந்த வேளையில் எப்படியோ தப்பித்து கொண்டார். அதுமட்டுமில்லாமல் நேற்றைய எபிசோடில் கோபி ராதிகாவுடன் பேசிக்கொண்டிருப்பதை அவரது அப்பா பார்த்து விடுகிறார்.
இந்நிலையில் அவருக்கு சிறியதாக சந்தேகம் எழ ஆரம்பிக்கிறது. கோபியை பலோவ் செய்துகொண்டு கோவிலுக்கு வர அப்பொழுது கோபி ராதிகாவிற்கு நெற்றியில் குங்குமம் வைத்து விடுவதை பார்த்து விடுகிறார். அது ராதிகா என்பதையும் கண்டுபிடித்து விடுகிறார். இதனால் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்று விடுகிறார் கோபியின் அப்பா. இனி என்ன பூகம்பம் நடக்கப்போகிறது என்பதை பொறுத்து இருந்து தான் பார்க்க வேண்டும்.
View this post on Instagram
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்