பாக்கியலட்சுமி சீரியல் இப்பொழுது எல்லா பக்கமும் ட்விஸ்ட்டுகளுடன் நகர்த்தி வருகின்றனர். அதாவது, கோபி ராதிகா இடையே அடிக்கடி பிரச்சனை வந்து கொண்டுள்ளது. மேலும் பாக்கியாவிற்கு கோபி குடைச்சல் கொடுத்து கொண்டே இருக்கிறார். அதுமட்டுமின்றி ரசிகர்களுக்கு பெரிய ஷாக் கணேஷ் உயிருடன் வந்தது தான்.
Enewz Tamil WhatsApp Channel
இனி அமிர்தாவின் வாழ்க்கை என்ன ஆகும் என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அமிர்தாவுடன் தான் வாழ்வேன் என்றும் கணேஷ் உறுதியாக உள்ளார். அவரது அம்மா, அப்பாவால் கூட எதுவும் செய்ய முடியவில்லை. இப்படி இருக்க இப்பொழுது அமிர்தா கணேஷை பார்க்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுமாம். எழில் என்ன செய்வது என்றே தெரியாமல் அதிர்ச்சியவராம். இப்படி இருக்கும் சூழ்நிலையில் கதையை எப்படி கொண்டு போக போகிறார்கள் என்று தான் தெரியவில்லை.
அடக்கடவுளே இப்படி ஆகிடுச்சு.., லியோ படத்திற்கு வந்து இன்னொரு பிரச்சனை.., பிரபல தியேட்டர் பகீர்!!