ச்சீ நிறுத்து.., ஏன் அம்மாவ பேச நீ யாரு.., கோபியை அறைந்த செழியன்.., சூடுபிடிக்கும் பாக்கியலட்சுமி ட்விஸ்ட்!!!

0
பாக்கியலட்சுமி சீரியலில் பாக்கியா பழனிசாமியுடன் ஹோட்டலில் பேசிக் கொண்டிருப்பதை பார்த்து கோபி சண்டை போடுகிறார். அதற்கு பாக்கியா நான் யார் கூட வேண்டுமானாலும் பேசுவேன். அப்படியே எனக்கு கல்யாணம் பண்ணனும்னு தோணுச்சுன்னா என் பிள்ளைங்க சம்மதத்துடன் அதையும் செய்வேன் என கோபியிடம் சவால் விடுகிறார். இதனால் கோபி என்ன செய்வது என்று தெரியாமல் நடுரோட்டில் நின்று புலம்புகிறார். இப்படி இருக்கையில் அடுத்து வரும் எபிசோடு குறித்து அப்டேட் வெளியாகியுள்ளது.
அதாவது பழனிசாமியுடன் ஹோட்டலில் பேசிக்கொண்டிருந்ததை வீட்டில் உள்ளவர்களிடம் கோபி தப்பு தப்பாக சொல்வாராம். இதை உண்மை என நினைத்துக் கொண்டு ஈஸ்வரியும் பாக்கியா இப்ப செய்ற எதுவுமே சரியில்லை என கண்டபடி திட்டுவாராம். அந்த நேரத்தில் அங்கு வரும் செழியன் எதுக்கு அம்மாவை பற்றி தப்பாக பேசுறீங்க என சத்தம் போடுவாராம். இதனால் ஆத்திரம் அடைந்த செழியன் போதும் நிறுத்துங்க. என் அம்மாவை பேச நீங்க யாரு?? என சொல்லி கோபியின் கன்னத்தில் அறைந்து விடுவாராம். உடனே ராதிகா நமக்கு மரியாதை இல்லாத வீட்டில் எதுக்கு இருக்கணும் என்று சொல்லி சொல்வாராம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here