அமிர்தாவை தேடி செல்லும் கணேஷ்.., ராமமூர்த்தி சொன்ன வார்த்தை.., நிம்மதி அடையும் எழில் .., பாக்கியலட்சுமி!!!

0
அமிர்தாவை தேடி செல்லும் கணேஷ்.., ராமமூர்த்தி சொன்ன வார்த்தை.., நிம்மதி அடையும் எழில் .., பாக்கியலட்சுமி!!!
அமிர்தாவை தேடி செல்லும் கணேஷ்.., ராமமூர்த்தி சொன்ன வார்த்தை.., நிம்மதி அடையும் எழில் .., பாக்கியலட்சுமி!!!

பாக்கியலட்சுமி சீரியல் மீண்டும் TRP ல் முதலிடம் பிடிப்பதற்காக பல திருப்பங்களுடன் ஒளிபரப்பாகி வருகிறது. இந்நிலையில் இன்றைய எபிசோடில் பாக்கியா ராமமூர்த்தியிடம் இங்கு நடந்த அனைத்து பிரச்சனையையும் சொல்கிறார். பின் செழியனை பற்றி விசாரிக்க ராமமூர்த்தி அவர் வீட்டுக்கு வரவில்லை என்று சொல்ல பாக்கியா அதிர்ச்சி ஆகிறார். அடுத்ததாக பாக்கியா ஈஸ்வரியை சாப்பிட சொல்ல இனியா ப்ராஜெக்ட்டுக்கு வெளியே போலாம் என்கிறார். இந்த பக்கம் ராமமூர்த்தி அமிர்தா அமைதியாக இருப்பதை பார்த்து என்னாச்சு என்று கேட்கிறார். அந்த நேரத்தில் எழில் இன்னைக்கு கணேஷ் இறந்த நாள். அதனால தான் அவங்க அப்படி இருக்காங்க என்று சொல்ல ராமமூர்த்தி எதையும் நினைச்சு கவலைப்படாதம்மா.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

எல்லாம் நல்லதாகவே நடக்கும் என்கிறார். ராமமூர்த்தியின் சொன்ன ஆறுதலால் எழில் நிம்மதி அடைகிறார்.அடுத்ததாக அமிர்தாவின் மாமனார், மாமியார் கணேஷை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். எல்லா விதமான சாப்பாடுகளும் செய்து அவருக்கு திதி கொடுக்கின்றனர். அந்த நேரத்தில் வீட்டின் கதவை யாரோ தட்ட திறந்து பார்த்தால் கணேஷ் நிற்கிறார். இதை பார்த்த அமிர்தாவின் மாமனார், மாமியார் அதிர்ச்சியாகின்றனர். பின் கணேஷ் நான் சாகலப்பா உயிரோட தான் இருக்கேன் என்று சொல்ல அவரது அப்பா போட்டோவுக்கு போட்ட மாலையை கழற்சி எரிகிறார். பின் கணேஷ் அவர்களுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு அமிர்தா எங்கே என்று கேட்கிறார். அதற்கு அவர்கள் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்க கணேஷ் வீடு முழுவதும் அமிர்தாவை தேடுகிறார். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

சட்டை பட்டனை கழட்டி உள்ளே போட்டிருப்பதை வெளியே தெரிய போஸ் கொடுக்கும் பூனம்., வாயைபிளந்து பார்க்கும் ரசிகர்கள்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here