ஆடையால் அமலா பாலிற்கு வந்த விபரீத நிலை – இப்போ புலம்பி என்ன பிரயோஜனம்!!

0
இதுக்கு நீங்க பிராவே போட்டுருக்கலாம்.. வெறும் மாஸ்க் போன்ற உடையில் கவர்ச்சிக் காட்டிய அமலா பால்!

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த அமலா பாலுக்கு தற்போது ஆடை படைத்தால் ஏற்பட்ட அவல நிலையை பற்றி புலம்பி தள்ளி வருகிறார்.

அமலா பால்

திரையுலகை பொறுத்தவரையிலும் ரசிகர்களுக்கு ஒருவரை பிடித்து போனால் தலையில் வைத்து கொண்டாடுவார்கள். அடுத்தடுத்த படவாய்ப்புகள் கிடைக்க வேண்டும் என்றாலே அது ரசிகர்கள் கையில் தான் உள்ளது. அதிலும் நடிகைகளுக்கு மார்க்கெட் இருக்கும் வரையில் தான் படவாய்ப்புகள் கிடைக்கும்.

ஆனால் ஒருசில பேருக்கு அது விதிவிலக்காகாது. ஏனெனில் சில நடிகைகள் திருமணத்திற்கு பிறகும் நடித்து கொண்டு தான் உள்ளனர். இதில் அமலா பாலை எடுத்து கொண்டோமானால் நல்ல மார்க்கெட் இருக்கும்போதே அவர் திருமணம் செய்துகொண்டார்.

திருமணத்திற்கு பிறகும் அவருக்கு வாய்ப்புகள் தேடி வர தான் செய்தது. ஆனால் சில வருடங்களிலேயே இவர்களின் திருமணம் விவகாரத்தில் முடிந்தது. இது பெரிய சர்ச்சையை கிளப்ப அமலாவிற்கு கேட்ட பெயர் தான் உருவானது. அதற்கு மேலும் அவர் கவர்ச்சி நாயகியாக உருவெடுக்க ஆரம்பித்தார்.

ஆடை படத்தில் ஒட்டுத்துணி இல்லாமல் நடித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அதன் பிறகு அவருக்கு படவாய்ப்புகள் அவ்வளவாக கிடைக்கவில்லை. எனவே வெப் சீரிஸ் நடிக்க ஆர்வம் காட்டி வந்தார். தமிழில் அதோ அந்த பறவை படத்தின் வெளியிட்டிருக்காக காத்து கொண்டுள்ளாராம்.

ஆனால் இவரின் பெயர் கெட்டுப்போனதால் அந்த படத்தை வெளியிட யோசித்து வருகின்றனர். ஆடை படத்தால் தனக்கு இந்த நிலை ஏற்பட்டு விட்டதே என்று புலம்பி வருகிறாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here