பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா – இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!

0
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!
பிரசவத்திற்கு பின் கொடூர மனைவியான ஆலியா மானசா - இனி என் ரூட் இதுதான்! கணவர் பலத்த அதிர்ச்சி!!
இரண்டாவது பிரசவத்திற்கு பின், நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ள, ஒரு புது சீரியலில் கொடூரமான மனைவி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
போட்டோஷூட் மூலம் நிறைமாத கர்பத்தை ரசிகர்களுக்கு அறிவித்த தனுஷ் பட நடிகை – இணையத்தில் படு வைரல்!

புதிய தகவல்:

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த, ராஜா ராணி 2 தொடரில் சந்தியா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வந்தவர் ஆலியா மானசா. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த இவர், அண்மையில் இந்த சீரியலை விட்டு நிரந்தரமாக விலகுவதாக அறிவித்தார். இவருக்கு கடந்த வாரம் ஆண் குழந்தை பிறந்தது. அர்ஷ் என்று பெயரிடப்பட்ட, இந்தக் குழந்தையை சஞ்சீவ் கையில் ஏந்தும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரல் ஆனது.

இந்த நிலையில், தனது இரண்டாவது பிரசவத்திற்கு பின் நடிகை ஆலியா மானசா விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ஆஹா கல்யாணம் என்ற சீரியலில் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில் இவருக்கு ஜோடியாக, செம்பருத்தி சீரியல் முன்னாள் ஹீரோ  கார்த்திக் ராஜ் நடிக்க உள்ளதாகவும், இந்த சீரியலில் ஆலியா மிகவும் கொடூரமான மனைவி கேரக்டரில் நடிக்கவுள்ளதாகவும் பேசப்படுகிறது. இதனால், அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here