எளிமையாக திருமணம் செய்யும் ரன்பீர் கபூர் – ஆலியா பட் – இவ்ளோ அவசரத்துக்கு காரணம் இதுதான்!!

0
எளிமையாக திருமணம் செய்யும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் - இவ்ளோ அவசரத்துக்கு காரணம் இதுதான்!!
எளிமையாக திருமணம் செய்யும் ரன்பீர் கபூர் - ஆலியா பட் - இவ்ளோ அவசரத்துக்கு காரணம் இதுதான்!!

பாலிவுட் திரையுலகில் முன்னணி காதல் ஜோடிகளாக வலம் வந்த, ரன்பீர் கபூர் ஆலியா பட் ஜோடி, வருகிற ஏப்ரல் 17ஆம் தேதி திருமணம் செய்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் திருமணம் :

பாலிவுட் நடிகர் ரன்பிர் கபூரும், நடிகை ஆலியா பட்டும் கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தனர். இவர்களது திருமணம் ஏப்ரல் மாதத்தில் நடக்க இருப்பதாக ஏற்கனவே பேசப்பட்டு வந்த நிலையில், தற்போது திருமணத்திற்கான ஏற்பாடுகள் அவசரமாக நடந்து வருகிறது. இதற்கான காரணம் குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, ஆர்யாவின் தாத்தா ராஸ்தான் உடல் நிலை மிக மோசமாக இருப்பதால், திருமண தேதி தள்ளிப் போனதாகவும், இவரது தாத்தா விருப்பப்படி திருமணத்தை ஏப்ரல் 17ஆம் தேதி நடத்த உள்ளதாகவும் முடிவாகியுள்ளது.

இருந்தாலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. மிகவும் எளிய முறையில் நடைபெறும் இவர்களது இரண்டு நாள் திருமண நிகழ்வில், நெருக்கமான உறவினர்கள் மட்டும் கலந்து கொள்வார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. செம்பூரில் உள்ள ஆர்கே ஸ்டுடியோ இருந்த இடத்தில் திருமண நிகழ்ச்சிகள் நடந்து வருவதாகவும், இதற்கான வேலைகளை இரு வீட்டாரும் கவனித்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here