ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்? ரசிகர்களுக்கு கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்!!

0
ஆலியா பட் ரன்பீர் கபூர் தம்பதிக்கு இரட்டை குழந்தைகள்? ரசிகர்களுக்கு கொடுத்த டபுள் சர்ப்ரைஸ்!!

பாலிவுட் நடிகை ரன்பீர் கபூர், தனது மனைவி ஆலியா பட்க்கு இரட்டை குழந்தைகள் தான் பிறக்கும் என, ஒரு பேட்டியில் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.

பரபரப்பு பேட்டி:

பாலிவுட் திரையுலகில் நட்சத்திர ஜோடிகளான ரன்பீர் கபூர் மற்றும் ஆலியா பட் தம்பதி, கடந்த ஏப்ரல் மாதம் காதலுக்கு திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன், ஆலியா பட் கர்ப்பமாக இருப்பதாக போட்டோவுடன் நியூஸ் வைரலானது. இந்த நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் நடிகர் ரன்பீர் கபூர் தனது மனைவி குறித்து முக்கிய கருத்து ஒன்றை தெரிவித்தார்.

அதாவது நிகழ்ச்சியின் தொகுப்பாளர் உங்களை பற்றி இரண்டு உண்மைகள் மற்றும் ஒரு பொய் சொல்லுங்க என கேட்டுள்ளார். அதற்கு அவர் எனக்கு இரட்டை குழந்தைகள் பிறக்க உள்ளது. மேலும், ஒரு பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்க உள்ளேன்  என தெரிவித்தார். இது போக நான் சினிமாவில் இருந்து, ஓய்வெடுக்கப் போகிறேன் என பேசினார்.

இந்த நிகழ்வுகளில், அந்த இரண்டு உண்மை என்பது இவருக்கு இரட்டை குழந்தைகள் மற்றும் பிரம்மாண்ட வரலாற்று படத்தில் நடிக்க வாய்ப்பு என்பதாகத்தான் என தெரிவித்துள்ளனர். இந்த பேட்டி, குறித்த அப்டேட் இணையத்தில் வைரலானதும் தம்பதிக்கு விரைவில் இரட்டை குழந்தைகள் பிறக்கும்  என கூறி வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here