அம்மாவான பிறகு முதன் முதலில் சினிமாவில் களமிறங்கியுள்ள ஸ்ரேயா – எந்த திரைப்படத்தில் தெரியுமா!!!

0
அம்மாவான பிறகு முதன் முதலில் சினிமாவில் களமிறங்கியுள்ள ஸ்ரேயா - எந்த திரைப்படத்தில் தெரியுமா!!!

பிரபல நடிகையாக வலம் வந்த ஸ்ரேயாவிற்கு கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பாக அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த பிறகு தற்போது தான் ஹிந்தியில் உருவாகி கொண்டிருக்கும் த்ரிஷ்யம் 2 திரைப்படத்தில் இணைந்துள்ளார். பல ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் படக்குழுவினருடன் இணைந்ததால் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மீண்டும் இணைந்த ஸ்ரேயா:

தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழி திரைப்படங்களில் ஸ்ரேயா முன்னனி கதாநாயகியாக நடித்து வந்தார். கடந்த 2018 ஆம் ஆண்டு ரஷ்யாவை சேர்ந்த தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அதன் பின்பு 2020 ஆண்டில் இவர்களுக்கு ராதா என்ற அழகிய பெண் குழந்தை பிறந்தது.

குழந்தை பிறந்து கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுங்கள் ஆகியும், குழந்தையை கவனிக்க வேண்டும் என்பதால் திரையுலகில் இருந்து ஒதுங்கியே இருந்தார்.  தற்போது மீண்டும் பல ஆண்டுகள் கழித்து திரையுலகில் இணைந்துள்ளார். அதாவது த்ரிஷ்யம் திரைப்படத்தின் இரண்டாம் பாகத்திலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஏற்கனவே த்ரிஷ்யம் 1 திரைப்படத்தில் தனது ஜோடியாக நடித்த அஜய்தேவ்கான் தான் இந்த திரைப்படத்திலும் ஸ்ரேயாவிற்கு ஜோடியாக நடிக்கவுள்ளார்.

சமந்தாவை படு மட்டமாக விமர்சித்த பீஸ்ட் நாயகி பூஜா ஹெக்டே.. கொந்தளித்த ரசிகர்கள்!!

இந்த திரைப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர்கள் துவக்கியுள்ளனர். தற்போது மும்பையில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடைபெற்று கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து கோவாவில் படப்பிடிப்பை நடத்தவுள்ளதாக முடிவு செய்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here