விவகாரத்து செய்திக்கு பிறகு புதிய பாதையில் களமிறங்கிய ஐஸ்வர்யா – என்னன்னு நீங்களே பாருங்க!!

0
வானமே இடிந்தாலும் இதை மட்டும் நிறுத்த மாட்டேன் -  விடாப்பிடியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!
வானமே இடிந்தாலும் இதை மட்டும் நிறுத்த மாட்டேன் -  விடாப்பிடியாக இருக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்!!

தனுஷ் உடனான உறவை முறித்து கொண்ட உடன் தற்போது பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ”மியூஸிக் வீடியோ ஆல்பம்” ஒன்றை உருவாக்குவதில் களமிறங்கி உள்ளார் ஐஸ்வர்யா.

ஐஸ்வர்யா ரஜினிகாந்த்:

தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் தற்போது 18 ஆண்டு கால குடும்ப வாழ்க்கைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைத்துள்ளனர். கடந்த 17ஆம் தேதியன்று வெளியான இருவரின் விவாகரத்து செய்தி தமிழகம் முழுவதும் மிக பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இருவரும் மீண்டும் இணைந்து வாழ வேண்டும் எனவும், தங்களது விவாகரத்து முடிவை மாற்றிக்கொள்ளும்படியும் திரை பிரபலங்கள் அனைவரும் அறிவுரை கூறினர். ஆனாலும் இருவரும் தங்களது முடிவில் தெளிவாக இருந்தனர்.

இருவரும் எதற்காக விவாகரத்து செய்தனர் என்பது குறித்தான பல செய்திகள் வந்தபடியே உள்ளனர். ரசிகர்கள் பலரும் இவர்களுக்கு ஆறுதலையும் கூறி வருகின்றனர். இருவருமே விவகாரத்தால் மனமுடைந்து காணப்படுகின்றனர் என எதிர் பார்த்த சமயத்தில் இருவருமே அவரவர் பட வேலைகளில் பிசியாக களமிறங்கி உள்ளனர். அதாவது பே பிலிம்ஸ் தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கும் ”மியூஸிக் வீடியோ ஆல்பம்” ஒன்றை உருவாக்குவதில் ஐஸ்வர்யா பிஸியாக களம் இறங்கி உள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here