ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உள்நாட்டு விமானம் சேவையும் மற்றும் வெளிநாட்டு விமான வேவை பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.
விமான சேவை தொடக்கம்..!
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் விமானம் உட்பட அனைத்து விதமான போக்குவரத்துக்கு சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன.
தற்போது மே 3 தேதிக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.
முன் பதிவு தொடக்கம்..!
இந்நிலையில், மே 4 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.
மேலும், ஜூன் 1 ம் தேதி முதல் வெளிநாட்டு பயணத்திற்கான விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |