மே மாதம் முதல் விமான சேவைகள் தொடக்கம் – ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு..!

0

ஊரடங்கு உத்தரவு முடிந்த பிறகு உள்நாட்டு விமானம் சேவையும் மற்றும் வெளிநாட்டு விமான வேவை பயணத்திற்கான டிக்கெட்கள் முன்பதிவு செய்யப்படும் என ஏர் இந்தியா நிறுவனம் அறிவித்துள்ளது.

விமான சேவை தொடக்கம்..!

கொரோனா வைரஸ் தாக்கத்தால் இந்தியா முழுவதும் மே 3 வரை ஊரடங்கு நீடிக்கப்பட்டுள்ளது. இதனால் அனைவரும் வீட்டிலேயே முடங்கியுள்ளனர். மேலும் இந்தியா முழுவதும் விமானம் உட்பட அனைத்து விதமான போக்குவரத்துக்கு சேவைகளும் தடை செய்யப்பட்டு உள்ளன.

தற்போது மே 3 தேதிக்கு பிறகு விமானத்தில் பயணம் செய்வதற்கான டிக்கெட் முன்பதிவு தொடங்க உள்ளது.

முன் பதிவு தொடக்கம்..!

இந்நிலையில், மே 4 முதல் உள்நாட்டு விமான சேவை தொடங்கும் என்று ஏர் இந்திய நிறுவனம் அறிவித்துள்ளது.

மேலும், ஜூன் 1 ம் தேதி முதல் வெளிநாட்டு பயணத்திற்கான விமான டிக்கெட்களை முன்பதிவு செய்யலாம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here