ஆப்பிரிக்காவில் பரவி வரும் இனம் காணப்படாத புதிய நோய் – 89 பேர் பலியான சோகம்!!

0

ஆப்பிரிக்காவில் உள்ள தெற்கு சூடானில் இதுவரைக்கும் இனம் கண்டறியப்படாத புதிய வகை நோய் பரவி அங்குள்ள 89 க்கும் மேற்பட்ட மக்களை காவு வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

புதிய நோய் :

கடந்த சில தினங்களுக்கு முன் தென்னாப்பிரிக்காவில் இருந்து பரவி வரும் ஓமைக்ரான் வைரஸ் உலகின் பல பகுதிகளுக்கும் பரவி பீதியை ஏற்படுத்தி வருகிறது. தற்போது,மேலும் அங்குள்ள தெற்கு சூடான் பகுதியில் உள்ள மக்களிடம் இதுவரை இனம் கண்டறியப்படாத புது வகை நோய் பரவி வருகிறது. இது அங்குள்ள 89 நபர்களை காவு வாங்கியுள்ளது.

இது குறித்த தகவல் அறிந்த உலக சுகாதார அமைப்பின் அதிகாரிகள் அந்த இடத்திற்கு சென்று மக்களிடம் மாதிரிகளை சேகரித்து ஆய்வுக்கு அனுப்பியுள்ளனர். சமீபத்தில் அங்கு ஏற்பட்ட பெரு வெள்ளம் காரணமாக ஏதேனும் கிருமிகள் தாக்கம் இருக்கலாம் என எண்ணிய போது,அது சம்பந்தப்பட்ட கிருமிகள் இது இல்லை என தெரியவந்துள்ளது. இதனால் உலக நாடுகள் அச்சத்தில் உறைந்துள்ளன.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here