College-ல தான் கொஞ்சம் அப்பிடிப்பிடி இருந்துட்டேன்.., நடிகை திரிஷா கொடுத்த ஓபன் டாக்!!

0
College-ல தான் கொஞ்சம் அப்பிடிப்பிடி இருந்துட்டேன்.., நடிகை திரிஷா கொடுத்த ஓபன் டாக்!!
College-ல தான் கொஞ்சம் அப்பிடிப்பிடி இருந்துட்டேன்.., நடிகை திரிஷா கொடுத்த ஓபன் டாக்!!

நடிகை திரிஷா நடிப்பில் உருவான ராங்கி திரைப்படம் இன்று வெளியான நிலையில், சமீபத்தில் படத்தின் புரோமோஷன் நிகழ்ச்சியில் அவர் பேசியது இணையத்தில் வெளியாகியுள்ளது.

ராங்கி திரைப்படம்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் கமல், ரஜினி, விஜய், அஜித், சிம்பு, சூர்யா உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் நடிகை திரிஷா. கடந்த சில ஆண்டுகளாக நயன்தாரா போல பெண்கள் முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்து வருகிறார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

சமீபத்தில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் குந்தவை கேரக்டரில் நடித்து ரசிகர்களின் கனவுக்கன்னியாக மீண்டும் ஜொலித்து வந்தார். தற்போது முருகதாஸ் கதையில் M. சரவணன் படைப்பில் உருவான ராங்கி திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படம் இன்று வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது.

“சிம்பு 50” பட லேட்டஸ்ட் அப்டேட்.., இயக்குனர் யாருனு தெரியுமா?.., சம்பவத்துக்கு ரெடி ஆகுங்க மக்களே!!

இந்நிலையில் சமீபத்தில் இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கல்லூரியில் நடந்த சம்பவத்தை பற்றி ஓபன் டாக்காக பேசியுள்ளார். அதாவது தொகுப்பாளர் உங்களுக்கு crush இருந்திருக்கா என்று கேள்வி எழுப்பினார். அதற்கு அவர் பேசியதாவது, எனக்கு பள்ளிக்கூடத்தில் அந்த மாதிரி butterfly-ல பறக்கலங்க..,கல்லூரியில் மட்டும் தான் நிறைய butterfly பறந்துச்சு. crush இருந்துச்சு என்று சிரித்தபடி பேசியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here