நடிகை ராஷ்மிகா மந்தனா கோடிக்கணக்கில் சம்பளம் பெற்று அதற்கு முறையாக வருமான வரி செலுத்துவதில்லை என்று எழும்பிய புகாரினைத் தொடர்ந்து கடந்த 16ம் தேதி அவரது வீடு மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடத்தினர். இதனால் வருமான வரித்துணையினர் நடத்திய சோதனையில் கணக்கில் வராத 25 லட்சம் ருபாய் ரொக்கமும், ரூ. 3.94 கோடி சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வாட்ஸ்ஆப் குரூப்பில் சேர இங்கே கிளிக் செய்யவும்
தெலுங்கில் விஜய் தேவர்கொண்டா உடன் கீதா கோவிந்தன் படத்தில் நடித்து பிரபலமானவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. இவர் தற்போது தமிழிலும் கார்த்திக்கு ஜோடியாக ஒரு படத்தில் நடித்து வருகிறார். ஒரு படத்துக்கு இவர் சம்பளமாக 1 கோடி ரூபாய் சம்பளம் பணமாக பெறுவதாகவும் அதற்கு வருமான வரி முறையாக செலுத்துவதில்லை எனவும் புகார் எழுந்தது.
டெலிகிராம் சேனலில் சேர இங்கே கிளிக் செய்யவும்
இதைத்தொடர்ந்து நடந்த சோதனையில் ராஷ்மிகா 2017ம் ஆண்டிற்கு பிறகு வருமான வரி செலுத்தவில்லை என கூறப்படுகிறது. இவர் இரண்டு பான் (PAN) கணக்குகள் வைத்துள்ளதாகவும் புகார் உள்ளது.
யூடூப் சேனலில் தொடர இங்கே கிளிக் செய்யவும்
பறிமுதல் செய்யப்பட்டதற்கு ஆவணங்களை சமர்ப்பித்த போதிலும் அது முறையாக இல்லையெனில் அவர் பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |