விக்ரமுக்கு ஜோடியாக நடித்த நடிகை ஒருவர் தன்னுடைய 42 வயதில் இரண்டாவது திருமணத்திற்கு மாப்பிள்ளை தேடும் செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகிவருகிறது.
மாப்பிளை தேடும் நடிகை:
சினிமா பிரபலம் என்றாலே அவர்கள் செய்யும் அனைத்தும் வைரல் செய்திகள் தான். ஆளுக்கும் சினிமா பிரபலங்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி தெரிந்துகொள்ள அனைவருக்கும் தனி ஆர்வம் தான். அதே போல் சினிமா பிரபலங்களின் திருமண வாழ்க்கையும் சரியாக அமையவில்லை என்றால் விவாகரத்து செய்து வேறு திருமணம் செய்வது வழக்கமான ஒன்று.
பிரபல நடிகை தற்போது 44 வயதில் இரண்டாம் திருமணம் என கூறியது காட்டு தீயாய் பரவி வருகிறது. விக்ரம் நடிப்பில் வெளியான கண்களின் வார்த்தைகள் என்ற படத்தில் நடித்தவர் தான் நடிகை பிரேமா. தாயே பராசக்தி என்ற படத்திலும் சத்யராஜ் நடிப்பில் அழகேசன் என்ற படத்தில் நடித்திருந்தார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஜீவன் என்பவரை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஆனால் சில வருடங்களுக்கு முன்பு இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து விட்டனர். தற்போது மீண்டும் திருமணம் செய்யலாம் என முடிவு செய்துள்ளார். தொழிலதிபர் மாப்பிள்ளை என்றால் திருமணத்துக்கு தயார் என அவர் கோரியது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.