பிரபல சீரியல் நடிகை தற்கொலை – விசாரணை வளையத்துக்குள் சிக்கும் காதலன்! போலீஸ் அதிரடி!!

0
பிரபல சீரியல் நடிகை தற்கொலை - விசாரணை வளையத்துக்குள் சிக்கும் காதலன்! போலீஸ் அதிரடி!!

பிரபல பெங்காலி சீரியல் நடிகை பல்லவி டே தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், அவரது காதலர் சாக்னிக் சக்கரவர்த்தி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீசார் விசாரணை:

பெங்காலியில் புகழ்பெற்ற மோன் மனே நா சீரியல் நடிகையாக திகழ்ந்தவர் நடிகை பல்லவி டே . இவர், கொல்கத்தாவில் உள்ள தனது வாடகை வீட்டில் சமீபத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இவரது மரணம், பெங்காலி திரையுலகில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், இவரது காதலர் சாக்னிக் சக்கரவர்த்தியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து தெரிவித்து அவரது காதலர், எங்களுக்குள் எந்த பிரச்சனையும் இல்லை என்றும், அவர் தற்கொலை செய்து கொண்டபோது நான் வீட்டில் இல்லை என்றும் கூறியுள்ளார்.

ஆனால், நடிகையின் பெற்றோர் திருமணம் செய்து கொள்ளாமல் இருவரும் ஒரே வீட்டில் வாழ்ந்தனர் என்றும், எங்களுக்கு விருப்பம் இல்லாவிட்டாலும் மகள் விரும்பியதால் இருவரும் ஒன்றாக தங்க அனுமதித்தோம் என்றும் தெரிவித்துள்ளார். தற்போது இவர் தற்கொலை குறித்து, நடிகையின் உறவினர் மற்றும் நண்பர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here