தமிழ் சினிமாவுக்கு வந்து 10 ஆண்டுகள் ஆச்சு – நடிகர் சிவகார்த்திகேயன் உருக்கம்!!

0
மறைந்த நடிகர் சுஷாந்த் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்த சிவகார்த்திகேயன் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!
மறைந்த நடிகர் சுஷாந்த் அளவுக்கு கொடுமைகளை அனுபவித்த சிவகார்த்திகேயன் - பிரபல தயாரிப்பாளர் ஓபன் டாக்!!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள நடிகர் சிவகார்த்திகேயன் திரைக்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிந்து விட்டதாக சோசியல் மீடியாவில் பகிர்ந்துள்ளார்.

நடிகர் உருக்கம் :

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக உள்ள, நடிகர் சிவகார்த்திகேயன் தமிழ் சினிமாவுக்கு வந்து இன்றோடு 10 ஆண்டுகள் முடிவடைந்ததாக, கூறி முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது கடந்த 2002ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி, வெளியான மெரினா என்ற திரைப்படத்தின் வாயிலாக அறிமுகமானவர் நடிகர் சிவகார்த்திகேயன். இந்த படம் வெளியாகி 10 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. தற்போது நடிகர் சிவகார்த்திகேயன், தமிழ் சினிமாவில் மிகப்பெரிய இடத்தை வகித்து வருகிறார்.

இது குறித்து உருக்கமாக பேசியுள்ள அவர், மெரினா படத்தின் இயக்குனர் பாண்டிராஜுக்கு நன்றி என்றும், இதுவரை என்னை வாழவைத்து வரும் இயக்குனர்கள், விநியோகிஸ்தர்கள், தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் நன்றி என தெரிவித்துள்ளார். இதுபோக தன்னை வாழவைத்து வரும் தமிழக ரசிகர்களுக்கும், சகோதர சகோதரிகளுக்கும் என் இதயபூர்வமான நன்றி என உருக்கமாக பேசியுள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here