தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, தோல் சம்பந்தப்பட்ட சிகிச்சை காரணமாக வெளிநாடு சென்றிருப்பதாக வெளியான தகவல்களுக்கு, அவரது மேனேஜர் விளக்கம் அளித்துள்ளார்.
முக்கிய விளக்கம்:
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான சமந்தா, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தன் விவாகரத்து முடிவை அறிவித்தார். அதன் பிறகு படங்களில் தீவிர பிஸியாக நடித்து வரும் இவர், அண்மையில் புஷ்பா படத்தில் கவர்ச்சி நடனம் ஒன்றை ஆடி ரசிகர்களை தன் பக்கம் ஈர்த்தார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
தற்போது தென்னிந்திய நடிகையர் லிஸ்டில், டாப் ரேஞ்சில் இருக்கும் சமந்தா தோல் பிரச்சனை காரணமாக அவதிப்பட்டு வருவதாக தகவல் வெளியானது. அவர் சிகிச்சைக்காக படப்பிடிப்பை ரத்து செய்துவிட்டு அமெரிக்கா பறந்ததாக வதந்திகள் கிளம்பியது. இதுகுறித்து, விளக்கம் அளித்த நடிகையின் மேனேஜர் சமந்தா எந்த பிரச்சனையும் இல்லாமல் நலமுடன் உள்ளார்.
நல்லா தளதளன்னு திமுசுக்கட்டை மாதிரி இருக்கீங்களே யாஷிகா.., திணறிய இளசுகள்!!
தேவையற்ற வீண் வதந்திகளை பரப்பாதீர்கள். அவர் நடித்து வரும், யசோதா திரைப்படம் விரைவில் வெளியாகும் என அறிவித்துள்ளார். இதையடுத்து சமந்தா பற்றிய வதந்திகளுக்கு தற்போது முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.