பிரபல நடிகையான யாஷிகா இப்பொழுது வெளியிட்டிருக்கும் யாஷிகா தற்போது வெளியிட்டிருக்கும் அழகிய புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
யாஷிகா ஆனந்த்
இருட்டு அறையில் முரட்டு கூத்து என்ற ஒரே படத்தில் மூலம் பட்டிதொட்டி எல்லாம் புகழ் பெற்றவர் தான் நடிகை யாஷிகா. தனது 18 வது வயதில் திரைக்கு கால் எடுத்து வைத்து இப்பொழுது இந்த அளவிற்கு முன்னேறியுள்ளார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
அதுமட்டுமில்லாமல் பிக் பாஸ் என்ற வாய்ப்பு கிடைக்க அதனை சரியாக பயன்படுத்திக் கொண்டார் யாஷிகா. பட வாய்ப்புகள் குவிந்து வரும் வேளையில் திடீரென அவருக்கு ஏற்பட்ட விபத்தால் படுத்த படுக்கையானார். ஆனாலும் தனது விடா முயற்சியால் இப்பொழுது முழுவதுமாக மீண்டு வந்துள்ளார்.
இப்படி இருக்க இப்பொழுது கவர்ச்சியிலும் கூடுதல் காட்ட ஆரம்பித்து விட்டார். மேலும் கைவசம் 2 படங்களுக்கு மேல் வைத்துள்ளார் யாஷிகா. இப்படி இருக்க இப்பொழுது தனது இன்ஸ்டா பக்கத்தில் அவர் வெளியிட்டிருக்கும் புகைப்படம் ஒன்று லைக்ஸ்களை குவித்து வருகிறது.