“பிரச்சனை எனக்கு இல்லை, ஸ்ரீநிதிக்கு தான்” – உண்மையை உடைத்த சீரியல் நடிகை நட்சத்திரா!!

0
திருமணம் முடித்த நட்சத்திராவை மீண்டும் சீண்டும் சீரியல் நடிகை ஸ்ரீநிதி - திகைப்பில் ரசிகர்கள்!!

பிரபல சீரியல் நடிகை நட்சத்திரா, தன்னைப்பற்றி தனது தோழியும் சக நடிகையுமான ஸ்ரீநிதி தெரிவித்த கருத்துக்கள், எதுவும் உண்மை இல்லை என்று பகிரங்கமாக பேசி சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி :

ஜீ தமிழ் தொலைக்காட்சியின், யாரடி நீ மோகினி சீரியல் வாயிலாக பிரபலமடைந்தவர் நடிகை நட்சத்திரா. இவர் பிரபல, நடிகரும் தயாரிப்பாளருமான தமிழ் என்பவரை காதலித்து வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. மேலும் இவர்கள் இருவரும் ஆகஸ்ட் மாதம் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், அவரது தோழியும் நடிகையுமான ஸ்ரீநிதி நட்சத்திரா பிரச்சனையில் உள்ளார் என்றும், அவரை காப்பாத்துங்க என்றும் வைரல் வீடியோ வெளியிட்டார்.

இப்போது இந்த வீடியோவுக்கு நடிகை நட்சத்திரா விளக்கம் அளித்துள்ளார். அதாவது இந்த, செய்திகள் எதுவும் உண்மை இல்லை என்றும், தான் நலமுடன் இருப்பதாகவும் நேரலையில் தெரிவித்துள்ளார். இதுபோக தான் தினமும் சூட்டிங் சென்று வருவதாகவும், ஸ்ரீநிதி ஏன் அப்படி தெரிவித்தார் என்று தனக்கு தெரியாது எனவும் பேசியுள்ளார். இதையடுத்து, பிரபல நடிகையின் மீதான இந்த சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by nakshathra (@nakshathra_official)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here