தென்னிந்திய தமிழ் சினிமாவில் பிரபல நடிகர்களில் ஒருவராக இருந்து வருபவர் தான் நடிகர் நாசர். 90ஸ் காலகட்டத்தில் ஹீரோவாக நடித்து வந்த இவர் தற்போது குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் பட்டையை கிளப்பி வருகிறார். தொடர்ந்து பல படங்களில் நடித்து பிசியாக இருந்து வரும் இவரின் தந்தை நேற்று உடல் நலம் சரியில்லாமல் உயிரிழந்தார். அவரின் உடலை நாசரும் அவருடைய சகோதரர் ஜவஹரும் சேர்ந்து தோளில் சுமந்து அடக்கம் செய்தனர். சில ஆண்டுகளுக்கு முன்பு நாசர் மீது சில புகார்களை அடுக்கி வைத்தார்.
Enewz Tamil WhatsApp Channel
அதாவது நாசர், அவருடைய மனைவி பேச்சை கேட்டு பெற்ற தாயை கவனித்து கொள்ள வில்லை என்றும், தாய்க்கு ஒரு வாய் கஞ்சி ஊற்றவில்லை என பல புகார்களை கொடுத்தார். இதனால் இவருக்கும் நாசருக்கு நீண்டகாலமாக பேச்சு வார்த்தை இல்லாமல் இருந்தது. இந்நிலையில் தந்தை இறந்த நிலையில் பிரிந்த குடும்பம் ஒன்றானது. அவர்கள் சேர்ந்து அடக்கம் செய்ததை பார்த்த போது அவர்கள் ஒன்றாகிவிட்டார் என்று தான் தெரிகிறது.
காதலில் விழுந்த எதிர்நீச்சல் நடிகை.., யாருடன் தெரியுமா?? அங்க தான் பெரிய ட்விஸ்ட்!!