கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு அங்க போயிடுவேன்.., ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ்!!

0
கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு அங்க போயிடுவேன்.., ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ்!!
கல்யாணம் முடிஞ்ச கையோட முதலிரவுக்கு அங்க போயிடுவேன்.., ஓப்பனாக பேசிய பப்லு பிரித்விராஜ்!!

நடிகர் பப்லு பிரித்விராஜ் 24 வயது பெண்ணை காதலித்து வரும் நிலையில், சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தனது முதலிரவு குறித்து பேசியது இணையத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

பப்லு பிரித்விராஜ் – ஷீத்தல்:

தமிழ் சினிமாவில் அஜித் நடித்த “அவள் வருவாளா” படத்தின் மூலம் பட்டிதொட்டி எல்லாம் பிரபலமானவர் தான் பப்லு பிரித்விராஜ். தற்போது சின்னத்திரையில் கலக்கி வரும் இவருக்கு ரசிகர்கள் மத்தியில் அதிக வரவேற்பு இருந்து வருகிறது. அதற்கு காரணம் அவர் முக்கியத்துவம் வாய்ந்த கதாபாத்திரத்தில் மட்டுமே நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

சமீபத்தில் முடிவடைந்த கண்ணான கண்ணே சீரியலில் கூட வில்லத்தனம் கொண்ட பாசமான அப்பாவாக நடித்து இருந்தார். இப்படி இருக்க தனது முதல் மனைவியை விவாகரத்து செய்து, தற்போது 24 வயதுடைய ஷீத்தல் என்பவரை காதலித்து வருகிறார். இதனை பலரும் விமர்சித்த நிலையில், அதை எதையும் காதில் போட்டுக் கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்.

வெயிட் பண்ணேன், ரக்ஷிதா வரவே இல்ல.., விவாகரத்து கன்பார்ம் .., உறுதியாக இருக்கும் தினேஷ்!!

மேலும் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் தன்னுடைய முதலிரவு மொட்டை மாடியில் நடக்க வேண்டும் என்று கூறியுள்ளார். இதை கேட்ட ரசிகர்கள் அடேய்.., எப்ட்றா என்று வாயடைத்து போய் உள்ளனர். மேலும் சிலர் அவரை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here