பீட்டர் பால் இறப்பிற்கு பிறகு அருண் விஜய் போட்ட போஸ்ட்.., அடடே என்ன ஒரு வினோதம்!!

0
பீட்டர் பால் இறப்பிற்கு பிறகு அருண் விஜய் போட்ட போஸ்ட்.., அடடே என்ன ஒரு வினோதம்!!
பீட்டர் பால் இறப்பிற்கு பிறகு அருண் விஜய் போட்ட போஸ்ட்.., அடடே என்ன ஒரு வினோதம்!!

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் அருண் விஜய். தமிழ் திரையுலகில் ஹீரோவாக அறிமுகமான இவர் தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் நடித்து அசத்தி வருகிறார். மேலும் கடந்த வருடம் இவர் ஹீரோவாக நடித்திருந்த ‘யானை’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

மேலும் இவர் ”பார்டர்” என்ற திரைப்படத்தில் நடித்துள்ள நிலையில் இப்படம் இந்த மாதம் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படி திரையுலகில் பிசியாக இருந்து வரும் இவருடைய தங்கை வனிதாவின் பீட்டர் பால் என்பவரை 3 வதாக திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு இவர்களுக்கிடையே ஏற்பட்ட சில கருத்து வேறுபாட்டால் இருவரும் பிரிந்த நிலையில் 3 நாட்களுக்கு முன் இறந்துவிட்டார்.

எல்லை மீறிய கவர்ச்சியை குறையாமல் காட்டும் கிரண்.., அந்த அழகை பார்த்து ஏங்கி தவிக்கும் இளசுகள்!!

ஆனால் தற்போது தான் பீட்டர் பாலை சட்டப்பூர்வமாக திருமணம் செய்யவில்லை, மேலும் எங்களுக்குள் மனம் ஒப்பிய நிலையில் நாங்கள் இணைந்து வாழ்ந்து வந்தோம் என வனிதா குறிப்பிட்டுள்ளார். இப்படி இருக்கையில் பீட்டரின் இறப்பிற்காக எந்த ஒரு இரங்கல்களையும் ஒரு அண்ணனாக வனிதாவுக்கு அருண் விஜய் தெரிவிக்காத நிலையில், தற்போது இவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் நியூ போஸ்ட் ஒன்றை ஷேர் செய்துள்ளார். அதாவது அதில் தங்கள் வீட்டில் வளர்க்கும் இரண்டு நாய்களுடன் கடற்கரையில் இருப்பது போன்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here