தமிழகத்தில் லோக்சபா தேர்தல் வாக்குப்பதிவு, ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. அதைத்தொடர்ந்து ஜூன் 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்த நிலையில் நேற்று (ஏப்ரல் 4) சென்னை தலைமை செயலகத்தில் பேட்டி அளித்த மாநில தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அதாவது “பொதுமக்கள் தேர்தலில் வாக்களிக்க வேட்பாளர்களிடம் பணம் பெறுவது குற்றம். அதேபோல் வேட்பாளர்கள் பணம் கொடுப்பதும் குற்றம். இந்த குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால் தேர்தல் விதிப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் இதுபோன்ற புகார்களை சி-விஜில் ஆப் மூலம் புகார் அளிக்க முன் வர வேண்டும்.” என தெரிவித்துள்ளார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
தமிழக மாணவர்களே.., கோடை விடுமுறை ஜூன் 19 வரை நீட்டிப்பு.., கல்வி இயக்குநர் வெளியிட்ட அறிவிப்பு!!