ரஷ்ய நாட்டில் வசித்து வந்த ஹனா சம்சனோவா என்ற 39 வயதடைந்த இளம் பெண் ஒருவர் கடந்த 5 ஆண்டுகளாக தான் உண்ணும் உணவில் அரிசி பருப்பு போன்றவை ஏதும் சேர்த்துக் கொள்ளாமல், வெறும் காய்கறிகள் மற்றும் பழங்கள் சாப்பிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர் உலகமெலாம் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கே கிடைக்கும் காய்கறிகள் மற்றும் பழ வகைகளை பச்சையாகவும், ஜூஸ் போட்டு குடித்து வந்ததால் மிகவும் உடல் நலம் பாதிக்கப்பட்டு, எடை குறைந்து காணப்பட்டார். இந்த நிலையில் தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டதால் உடல் சோர்வு காரணமாக உயிரிழந்துள்ளார்.