இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனையே இள நரை தான். அந்த வகையில் அந்த பிரச்சனையில் இருந்து எப்படி மீண்டு வரலாம் என்பது குறித்து இந்த பதிவில் காணலாம்..!!
இள நரை பிரச்சனை
இன்றைய காலகட்டத்தில் அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை என்றால், அது தங்களது அழகு குறித்த பிரச்சனையாக தான் இருக்கும். அப்படி இன்று பலருக்கும் இருக்கும் கவலை என்றால் அது, இள நரை தான்.
மொட்டை மாடி போட்டோஷூட்டையே மிஞ்சிட்டீங்களே ரம்யா பாண்டியன் – சொக்கிப்போன ரசிகர்கள்!!
இந்த இள நரை பல காரணங்கள் உள்ளன. ஸ்ட்ரெஸ், மனஉளைச்சல், அதீதமான கோபம் இவை எல்லாம் ஒரு காரணிகளாக இருக்கலாம். இதில் இருந்து விடுபட இயற்கையான வழிமுறைகளை பின்பற்றலாம்.
தேவையான பொருட்கள்
- தேங்காய் எண்ணெய் – 150 கிராம்
- கருவேப்பில்லை – 1 கைப்பிடி
- மருதாணி இலை – 1 கைப்பிடி
- செம்பருத்தி இலை – 1 கைப்பிடி
மேற்குறிய அனைத்து பொருட்களையும் ஒன்றாக அரைத்து கொள்ளவும். பின், அதனை வடிகட்டி அதனை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்ச வேண்டும். இதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி கூடிய விரைவில் கருமையாக மாறி விடும்.