பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி. தற்போது படவாய்ப்புக்காக தொடர்ந்து தனது கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தற்போது உச்சகட்ட கவர்ச்சியில் அவர் வெளியிட்டுள்ள புகைப்படம் வைரலாகி வருகிறது.
சாக்ஷி அகர்வால்
தமிழில் வெளியான ‘ராஜா ராணி’ படத்தில் ஒரே ஒரு சீனில் நடித்து அதன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் சாக்ஷி அகர்வால். அதன் பிறகு மாடலிங் துறையில் கால் பதித்தார். ஆனாலும் சாக்ஷி அகர்வாலுக்கு அந்த அளவிற்கு புகழ் கிடைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும். அதன் பிறகு தான் அவருக்கு பிக் பாஸ் நிகழ்ச்சியில் அவருக்கு வாய்ப்பு கிடைத்தது.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
ஆரம்பத்தில் அபிராமியும் சாக்ஷி அகர்வாலும் நெருங்கிய தோழியாகவே இருந்தனர். சாக்ஷி அகர்வாலும் அமைதியாக தான் இருந்தார். ஆனால் நாள் செல்ல செல்ல சாக்ஷி அகர்வால் உண்மை முகம் தெரிய ஆரம்பித்தது. அதாவது தொடர்ந்து பல பிரச்சனைகளை ஏற்படுத்திக்கொண்டு வந்தார்.
கவினுக்கும் இவருக்கு ஆரம்பத்தில் இருந்த நட்பு காதலாக மலர்ந்தது. அதனை பல ப்ரோமோக்களில் அப்பட்டமாக காட்டினர். அதன் பிறகு இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனைகளால் பேசாமலேயே போய் விட்டனர். ஒரு சக்களத்தி சண்டை போல லாஸ்லியாவிற்கும், சாக்ஷி அகர்வாலுக்கும் நடந்தது.
மக்கள் மத்தியிலும் இது அதிருப்தியை ஏற்படுத்தியது. அதன் பிறகு சாக்ஷி அகர்வால் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார். ஆனால் அவருக்கு அப்பொழுதும் படவாய்ப்புகள் கிடைக்கவில்லை. பல ஷார்ட் பிலிம்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனாலும் மக்கள் மத்தியில் அவருக்கு வரவேற்பு கிடைக்கவில்லை.
ஷெரின், அபிராமி இடையே இருந்த நட்பும் முறிந்து போனது. இருந்தாலும் தான் சினிமாவில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் சாக்ஷி அகர்வாலுக்கு இருந்து கொண்டே தான் உள்ளது. தொடர்ந்து பல உச்சகட்ட கவர்ச்சியில் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார். தம்மாத்துண்டு டிரஸில் ரசிகர்களை கிறங்கடித்துள்ளார் சாக்ஷி அகர்வால். அந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.